யாழில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு!

Posted by - May 5, 2024
யாழ். கிறிஸ்தவ ஒன்றியத்தின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவாக கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை (05) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இறுதி…
Read More

தமிழுக்கு அகராதியை கொடுத்தது யாழ்ப்பாணம்

Posted by - May 3, 2024
உலகில் தமிழுக்கு அகராதியை கொடுத்த இடம் யாழ்ப்பாணம் என்பதில் தான் பெருமை அடைவதாக உலக சிலம்பம் சங்கத்தின் தலைவர் முனைவர்…
Read More

தொழில்நுட்பம் கற்று சொந்தக்காலில் நிற்க மாணவர்கள் பயிற்றுவிக்கப்பட வேண்டும்

Posted by - May 3, 2024
வெளிநாட்டில் உள்ளவர்களை நம்பியிருந்தால் எமது நாடு வளம் பெறாது. தொழில்நுட்பம் சார்ந்து உழைக்க கற்றுக்கொண்டு சொந்தக்காலில் நிற்க வேண்டும். அதற்காக…
Read More

ஆலயங்களில் குத்துவிளக்குகள், மின்பிறப்பாக்கியின் செம்புக்கம்பிகளை திருடிய இரு இளைஞர்கள் கைது

Posted by - May 3, 2024
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கல்லடி, மஞ்சம்தொடுவாய் பிரதேசத்திலுள்ள இரு ஆலயங்களில் செம்பிலான குத்துவிளக்குகள் மற்றும் மின்சார சபையின் மின்பிறப்பாக்கியில்…
Read More

யாழில் தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்த நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு

Posted by - May 3, 2024
யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் வடக்கு, கப்பப்புலம் பகுதியில் வீடொன்றில் இருந்து இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில்…
Read More

டிப்ளோமா தகவல் தொழில்நுட்பம் துறை நிறுத்தப்பட்டுள்ளதாக மாணவர்கள் முறைப்பாடு !

Posted by - May 3, 2024
திருகோணமலை உயர் தொழில்நுட்ப நிறுவனத்தில் (ATI) உயர் தேசிய டிப்ளோமா தகவல் தொழில்நுட்பம் (HNDIT) துறை நிறுத்தப்பட்டுள்ளதால் தமது எதிர்காலம்…
Read More

நெடுங்கேணியில் கணவன் சடலமாக மீட்கப்பட்ட செய்தி அறிந்து மனைவி உயிர்மாய்ப்பு

Posted by - May 3, 2024
வவுனியா நெடுங்கேணி பகுதியில் கணவனின் உயிரிழப்பை அறிந்த மனைவி தனது உயிரை மாய்த்துள்ளார். நெடுங்கேணி கீரிசுட்டான் பகுதியில் நேற்றைய தினம்…
Read More

அச்சுவேலியில் இரு வீடுகள் மீது தாக்குதல் – சகோதரர்கள் உள்ளிட்ட மூவர் கைது

Posted by - May 3, 2024
யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் இரண்டு வீடுகள் மீது பெற்றோல் குண்டு மற்றும் கற்களை கொண்டு வீசி தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில்…
Read More

மன்னாரில் 9 கோடியே 30 இலட்சம் ரூபா சொத்துக்கள் முடக்கம்

Posted by - May 2, 2024
சட்ட விரோத சொத்துக்கள் விசாரணை பிரிவினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் அடிப்படையில்,  சந்தேக  நபர் ஒருவரின் 9 கோடியே 30 லட்சம்…
Read More

சேவையில் ஈடுபடவுள்ள சிவகங்கை

Posted by - May 2, 2024
காங்கேசன்துறை மற்றும் இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கு இடையிலான பயணிகள் கப்பல் சேவையை எதிர்வரும் 13ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக …
Read More