சம்பூரில் இடம்பெற்ற சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறோம் – வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம்

Posted by - May 16, 2024
சம்பூரில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூர்ந்தவர்களை பொலிஸார் காட்டுமிராண்டித்தனமாக இழுத்துச் சென்றமையை வன்மையாகக் கண்டிக்கிறோம் என வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல்…
Read More

யாழ். பல்கலை மாணவர்களால் கல்வியங்காட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி

Posted by - May 16, 2024
இனப்படுகொலைப் போரின் வலிகளை தலைமுறைகளிற்கும் கடத்தும் வகையில் தமிழர் தாயகமெங்கும் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டும் வரும நிலையில்…
Read More

மே 18ம் திகதியை தமிழ்தேசிய துக்க தினமாக அனுஷ்டிக்க வேண்டும்!

Posted by - May 16, 2024
தமிழர் தாயகத்தில் மே 18 ம் திகதியை தமிழ்தேசிய துக்க தினமாக அனுஷ்டிக்க ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
Read More

யாழில் மாவை சேனாதிராஜா தலைமையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகம்

Posted by - May 16, 2024
இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன்  ஏற்பாட்டில் வட்டுக்கோட்டை தொகுதி கிளையினால் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகமும்…
Read More

முல்லையில் கரும்புள்ளியான் குள நீர் விநியோக திட்ட அடிக்கல் நாட்டு விழா

Posted by - May 16, 2024
முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்திற்குற்பட்ட கரும்புள்ளியான் குள நீர் விநியோக திட்ட அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை…
Read More

பாலியாறு நீர்த்திட்டம் அங்குரார்ப்பணம்

Posted by - May 16, 2024
வடக்கு மாகாண மக்களுக்குச் சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொடுக்கும் தொலைநோக்கு சிந்தனையில் நிர்மாணிக்கப்படவுள்ள பாலியாறு நீர்த்திட்டம் புதன்கிழமை (15) அங்குரார்ப்பணம் செய்து…
Read More

சட்டவிரோதமாக அட்டைகளை பிடித்த நால்வர் கைது

Posted by - May 16, 2024
வடமராட்சி மாமுனை கடற்பகுதியில் சட்டவிரோதமாக இரவு நேரத்தில் அட்டைகளை பிடித்த நான்கு நபர்கள் இரண்டு படகுகளுடன் புதன்கிழமை (15) கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Read More

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜீலி சங் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம்

Posted by - May 16, 2024
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜீலி சங் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம் செய்து பல சந்திப்புகளில் ஈடுபட்டார். தமிழ் சிவில் சமூகப்…
Read More

நீதி மன்றுக்கு எழுத்து மூலம் வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்றாத கரைச்சி பிரதேச சபை

Posted by - May 15, 2024
கிளிநொச்சி நீதவான் நீதி மன்றுக்கு 2020 ஆம் ஆண்டு கரைச்சி பிரதேச சபையால் சட்டவிரோத கடைகளை அகற்றுவது தொடர்பில் எழுத்து…
Read More