பாடசாலை மாணவர்களின் புத்தகப்பையில் கசிப்பு பொதிகளை கடத்தியவர் கைது!

Posted by - May 30, 2024
கிளிநொச்சி பகுதியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு பாடசாலை மாணவர்களுக்கான புத்தகப்பையில் கசிப்பு பொதிகளை கடத்தி வந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Read More

சுழிபுரம் திருவடிநிலை காணி அளவீட்டுப் பணி மக்கள் எதிர்ப்பினால் கைவிடப்பட்டது

Posted by - May 30, 2024
யாழ். சுழிபுரம் திருவடிநிலை காட்டுப்புலத்தில் கடற்படை முகாமிற்காக காணி சுவீகரிப்பு இடம்பெறவிருந்த நிலையில், மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள், காணி உரிமையாளரின்…
Read More

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நடேசனின் 20 ஆவது ஆண்டு நினைவேந்தலுக்கும் போராட்டத்திற்கும் ஏற்பாடு

Posted by - May 30, 2024
மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசனின் 20வது ஆண்டு நினைவேந்தல் நாளை வெள்ளிக்கிழமை (31) மாலை…
Read More

யாழ் போதனா வைத்தியசாலை அசம்பாவிதம் குறித்து டக்ளஸின் அறிவுறுத்தல் !

Posted by - May 30, 2024
யாழ் போதனா வைத்தியசாலையின் மகிமையையும்  ஊழியர்களின் பாதுகாப்பையும் கருதி அடாவடியில் ஈடுபடுபட்ட நபர்களுக்கு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்…
Read More

மன்னாரில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்

Posted by - May 30, 2024
யுத்தம் முடிந்து சுமார் 15 வருடங்கள் கடக்கின்ற போதும் தமிழ் மக்களுக்கு தீர்வு பெற்றுத் தராத அரசு, தமிழர்களுக்கு ஒரு…
Read More

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்

Posted by - May 30, 2024
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அருகில் உள்ள காணாமல்…
Read More

ரிமால் புயல் காரணமாக மீன்களின் விலை அதிகரிப்பு!

Posted by - May 30, 2024
ரிமால் புயல் காரணமாக  கடற்பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஆழ்கடல் வள்ளங்கள் எவையும் மீன்பிடிக்க செல்லவில்லை.…
Read More

பொது வேட்பாளர் தெரிவை கிழக்கிலிருந்து ஆரம்பிக்க வேண்டும்

Posted by - May 30, 2024
பொதுவேட்பாளர் குறிப்பிட்ட சில தரப்பினரின் அரசியல் நலன்களை பிரதிபலிப்பவராக விளங்க கூடாது- அவர் தமிழ் மக்களின் குறியீடாக நிறுத்தப்படவேண்டும் என…
Read More

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச வைத்தியசாலை ஒன்றின் பொறுப்பற்ற செயல்

Posted by - May 29, 2024
முல்லைத்தீவு ஒட்டுசுட்டானில் உள்ள பிரதேச வைத்தியசாலைக்குரிய மலசல கூடத்தொகுதி ஒன்றின் இன்றைய நிலை தொடர்பில் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
Read More

காத்தான்குடியில் போதை மதன லேகியங்களுடன் ஒருவர் கைது

Posted by - May 29, 2024
காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி சேர்.ராசீக் பரீட் மாவத்தையிலுள்ள  கடை ஒன்றிலிருந்து 70 மதன லேகியம் பக்கற்றுகள் இன்று புதன்கிழமை…
Read More