திருக்கோணேச்சர புனிதத்தையும் அபிவிருத்தியையும் பேணுவதில் கிழக்கு மாகாண ஆளுநர் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்

Posted by - June 1, 2024
திருக்கோணேச்சர புனிதத்தையும் அபிவிருத்தியையும் பேணுவதில் கிழக்கு மாகாண ஆளுநர் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில இலங்கை இந்து…
Read More

யாழ். இந்துக் கல்லூரியைச் சேர்ந்த 56 மாணவர்கள் 3ஏ சித்தி

Posted by - June 1, 2024
வெளியான கல்விப் பொதுத் தராதர உயர்தர தர பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியைச் சேர்ந்த 56 மாணவர்கள்…
Read More

புகைத்தல், மதுசார பாவனையை எதிர்த்து மட்டக்களப்பில் விழிப்புணர்வு மரதன் ஓட்டம்

Posted by - May 31, 2024
சர்வதேச புகைத்தல் மற்றும் மது எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு ஆரோக்கியமான வாழ்வினை கட்டியெழுப்பும் நோக்கில் நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள்…
Read More

35 தமிழ் ஊடகவியலாளர்களின் படுகொலைகளுக்கு சர்வதேச விசாரணை : மட்டு.ஊடக அமையம் கோரிக்கை

Posted by - May 31, 2024
இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட 35 தமிழ் ஊடகவியலாளர்களின் படுகொலைகளுக்கு சர்வதேச விசாரணை வேண்டும் என மட்டு.ஊடக அமையம் கோரிக்கை விடுத்துள்ளது.
Read More

இரு நாடுகளின் புனித நதிகளின் தீர்த்தங்களுடன்; ஈழத்துத் திருச்செந்தூர் ஆலைய மஹா கும்பாபிஷேகம்

Posted by - May 31, 2024
இலங்கையில் முதல் முதல் மட்டக்களப்பு கல்லடி ஈழத்துத் திருச்செந்தூர் முருகன் ஆலைய மஹா கும்பாபிஷேகம் எதிர்வரும் 20ம் இந்தியாவின் புனித…
Read More

மாதக்கணக்கில் பழுதடைந்துள்ள CT ஸ்கான் இயந்திரம்! நோயாளர்கள் கடும் அவதி!

Posted by - May 31, 2024
வவுனியா பொது வைத்தியசாலையில் உள்ள CT ஸ்கான் இயந்திரம் கடந்த சிலமாதங்களாக பழுதடைந்துள்ளமையால் நோயாளிகள் அவதிக்குள்ளாவதுடன் அலைக்கழிப்பிற்கு உள்ளாக்கப்படுகின்றார்கள்.
Read More

விகாரை புனரமைப்புக்காக திலீபன் எம்.பியால் நிதி ஒதுக்கீடு

Posted by - May 31, 2024
வவுனியாவின் எல்லைப் பகுதிகளில் உருவாக்கப்பட்ட சிங்கள குடியேற்ற கிராமங்களுக்கு வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் அவர்களால் பல்வேறு அபிவிருத்தி…
Read More

வவுனியாவில் குளவிக் கொட்டுக்கு இலக்காகிய தொழிலாளர்கள் இருவர் வைத்தியசாலையில் அனுமதி

Posted by - May 31, 2024
வவுனியா பிரதி மாகாண விவசாய பணிப்பாளரின் அரச விடுதியை துப்பரவு செய்த திணைக்கள தொழிலாளர்கள் இருவர் குளவி கொட்டுக்கு இலக்காகி…
Read More

மன்னாரிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்லப்பட்ட 82 கிலோ ஆமை இறைச்சியுடன் இருவர் கைது

Posted by - May 31, 2024
மன்னாரிலிருந்து யாழ்ப்பாணத்திற்குச் சட்ட விரோதமான முறையில் கொண்டு செல்லப்பட்ட ஒரு தொகுதி கடல் ஆமை இறைச்சிகளுடன் 2 சந்தேக நபர்கள்…
Read More

நிதி ஒதுக்கீட்டுக் கோரிக்கையை ஜனாதிபதியிடம் முன்வைத்தார் வினோ

Posted by - May 31, 2024
இவ்வாண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டை தனக்கும் ஒதுக்கித் தருமாறு  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக வன்னி…
Read More