யாழில் சீன கடலட்டைப் பண்ணை வந்தது நல்லாட்சியில்; அகற்றப்பட்டது எமது ஆட்சியில் – டக்ளஸ்

Posted by - June 16, 2024
தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆசீர்வாதத்துடன் நடைபெற்ற நல்லாட்சி அரசாங்கத்தில்தான் யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் சீன கடலட்டைப் பண்ணை ஆரம்பிக்கப்பட்டதாக தெரிவித்த…
Read More

மன்னார் ஆயரை சந்தித்தார் ஜனாதிபதி ரணில்

Posted by - June 16, 2024
மன்னாரில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ள இன்று ஞாயிற்றுக்கிழமை (16) மன்னாருக்கு விஜயம் செய்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க காலை 10…
Read More

யாழில் மைதானத்துக்குள் புகுந்து வாள்வெட்டுத் தாக்குதலில் ஈடுபட்ட கும்பல்

Posted by - June 16, 2024
யாழ்ப்பாணத்தில் கரப்பந்தாட்ட இறுதிப் போட்டி நடைபெறவிருந்த மைதானத்துக்குள் அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பலொன்று வாள்வெட்டுத் தாக்குதலில் ஈடுபட்டதில் இளைஞர் ஒருவர்…
Read More

வேலூர் தொழில்நுட்பக் கல்லூரி துணைவேந்தர் குழுவினர் யாழ். பல்கலைக்கு விஜயம்

Posted by - June 16, 2024
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு வெள்ளிக்கிழமை (14) வருகைதந்த இந்தியாவின் வேலூர் தொழில்நுட்பக் கல்லூரி துணைவேந்தர் ஜி.விஷ்வாகாந்த் தலைமையிலான குழுவினர் யாழ். பல்கலைக்கழக…
Read More

ஊடகவியலாளர்கள் மீது வன்முறைத் தாக்குதல்களும் அச்சுறுத்தல்களும் விடுக்கப்பட்டுவருவதை ஏற்கமுடியாது

Posted by - June 16, 2024
நாட்டில் இயல்பான சூழ்நிலை காணப்படும் இந்த காலகட்டத்தில் ஊடகவியலாளர்கள் மீது வன்முறைத் தாக்குதல்களும் அச்சுறுத்தல்களும் விடுக்கப்பட்டுவருவதை ஏற்கமுடியாது என சுட்டிக்காட்டியுள்ள…
Read More

சேனையூர் நெல்லிக்குளம் மலை உடைக்கும் இடத்தினை நீதிபதி பார்வையிட்டார்…!

Posted by - June 16, 2024
மூதூர் கிழக்கு சேனையூர் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட நெல்லிக்குள மலை பிரதேசத்தில் மலை உடைப்பதால் தமக்கு பாதிப்புள்ளதாக கல்மலை உடைக்கும்…
Read More

யாழ். மாவட்டத்திலுள்ள ஒருதொகுதி ஆலயங்களை சீரமைப்பதற்கு டக்ளஸ் நிதியுதவி !

Posted by - June 16, 2024
யாழ். மாவட்டத்திலுள்ள ஒருதொகுதி ஆலயங்களை சீரமைத்து புனரமைப்பதற்கான நடவடிக்கைகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நிதி ஒதுக்கீடு பெற்றுக்கொடுக்கப்பட்டள்ளது.
Read More

தீபச்செல்வனை மீண்டும் விசாரணைக்கு அழைத்துள்ள பயங்கரவாத தடுப்புப் பிரிவு

Posted by - June 15, 2024
எழுத்தாளர் தீபச்செல்வனை மீண்டும் விசாரணைக்கு வருமாறு பயங்கரவாத தடுப்புப் பிரிவு எழுத்துமூல அழைப்பு விடுத்துள்ளது.
Read More

தலைமன்னார்- கவயன் குடியிருப்பு பகுதியில் அடாத்தாகப் பிடிக்கப்பட்ட காணியில் கனிய மணல் அகழ்வுக்கு மக்கள் எதிர்ப்பு

Posted by - June 15, 2024
தலைமன்னார்  பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  கவயன் குடியிருப்பு பகுதியில் அடாத்தாகப் பிடிக்கப்பட்ட காணியில் கனிய மணல் அகழ்வு இடம் பெற இருந்த…
Read More