யாழில் பாம்பு தீண்டி ஒருவர் உயிரிழப்பு

Posted by - June 19, 2024
யாழ்ப்பாணத்தில் பாம்பு தீண்டி ஒருவர் உயிரிழந்துள்ளார். உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த ஐயாத்துரை செல்வமகிந்தன் (வயது 46)  என்பவரே உயிரிழந்துள்ளார். கடந்த…
Read More

முள்ளிவாய்க்கால் கிழக்கு அ.த.க பாடசாலைக்கு அதிபரை நியமிக்க கோரி பெற்றோர்கள் பாடசாலை வாயிலை மறித்து போராட்டம்

Posted by - June 19, 2024
முள்ளிவாய்க்கால் கிழக்கு அ.த.க பாடசாலை மாணவர்களின் கற்றல் செயற்பாட்டிற்கு பாடசாலை அதிபர் ஒருவரை நியமிக்குமாறு  பாடசாலை வாயில் முன்பாக  பெற்றோர்கள்…
Read More

தண்ணீ பௌசர் பொலிஸ் நிலையத்தில் ; காரைநகர் மக்கள் குடிநீருக்கு அல்லல்

Posted by - June 19, 2024
யாழ்ப்பாணத்தில் விபத்தில் சிக்கிய தண்ணீர் பவுசரை பொலிஸார் தடுத்து வைத்திருப்பதனால், காரைநகர் பகுதி மக்கள் குடிநீருக்கு அல்லல்பட்டு வருகின்றனர்.
Read More

யாழில் ஊடகவியலாளரின் வீட்டின் மீது தாக்குதல் : சந்தேகத்தில் மூவர் கைது !

Posted by - June 19, 2024
யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Read More

மன்னார் விடத்தல் தீவை பல்தேசிய நிறுவனங்களுக்கு விற்க முயற்சி

Posted by - June 18, 2024
கடற்றொழிலுக்கு மிக அவசியமான மன்னார் விடத்தல் தீவை மக்களை பினாமியாக பயன்படுத்தி பல்தேசிய நிறுவனங்களுக்கு மறைமுகமாக விற்க திட்டமிடப்படுவதாக கடற்றொழிலாளர்…
Read More

மூதூர் – இருதயபுரத்தில் மதுபானசாலை திறப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ..!

Posted by - June 18, 2024
மூதூர் இருதயபுரம் பிரதேசத்தில் அண்மையில் திறந்துவைக்கப்பட்டுள்ள மதுபானசாலையின் அனுமதியை உடனடியாக இரத்து செய்யுமாறு வலியுறுத்தி இன்று செவ்வாய்க்கிழமை ( 18…
Read More

இந்திய மீனவர்களின் அத்துமீறல் : இந்திய துணைத் தூதரை சந்தித்தனர் வடக்கு மீனவர்கள்

Posted by - June 18, 2024
யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதுவர் சாய் முரளியுடன் இந்திய இழுவை மடி படகுகள் அத்துமீறல் தொடர்பாக கடற்றொழிலாளர்கள் கலந்துரையாடல்…
Read More

யாழ். ஊடகவியலாளர் வீட்டின் மீதான தாக்குதலை கண்டித்து நாளை கவனயீர்ப்பு போராட்டம்

Posted by - June 18, 2024
யாழ்ப்பாண மாவட்ட  ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமையை கண்டித்து நாளை புதன்கிழமை (19) ஆம் திகதி யாழ்ப்பாண…
Read More

குருந்தூர்மலையில் பொலிஸ் புலனாய்வாளர்களின் கண்காணிப்புக்கு மத்தியில் சிவ வழிபாடு

Posted by - June 18, 2024
குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் பொலிஸார், இராணுவ புலனாய்வாளர்களின் கண்காணிப்புக்கு மத்தியில் சிவ வழிபாடு இன்று செவ்வாய்க்கிழமை (18) நடைபெற்றுள்ளது.…
Read More