தமிழ் பொது வேட்பாளர் விவகாரம்…!தமிழ் இனம் யார் என்பதை காட்ட சந்தர்ப்பம்…!

Posted by - June 29, 2024
எதிர்வரும் ஜனாதிபதி  தேர்தலில் வரலாறு தந்திருக்கின்ற சந்தர்ப்பம் தான் தமிழ் பொது வேட்பாளர். எனவே  தமிழ் பொது வேட்பாளரை இறுக…
Read More

வடக்கின் மீள் எழுச்சி திட்டங்களுக்கு ஜப்பானின் துறைசார் அறிவு பகிர்ந்துக் கொள்ளப்பட வேண்டும்

Posted by - June 29, 2024
வடக்கின் மீள் எழுச்சி திட்டங்களுக்கு ஜப்பானின் துறைசார் அறிவு பகிர்ந்துக் கொள்ளப்பட வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ்…
Read More

பொய்களுடனும் புனை கதைகளுடனும் ரணில்!

Posted by - June 29, 2024
இலங்கையில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் கனவுடன் பொய்களுடனும் புனை கதைகளுடனும் ரணிலின் உரை அமைந்திருந்ததாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான…
Read More

நீர்வெறுப்பு நோய்த்தாக்கம்: தொற்று நோய் வைத்தியர் ரஞ்சன் விளக்கம்

Posted by - June 29, 2024
நீர்வெறுப்பு நோய்த்தாக்கத்துக்கு உள்ளாகும் ஒருவர் மிக விரைவாக இறந்துவிடக்கூடும் என்பதனால் இந்த விடயத்தை கவனமாக கையாள வேண்டி உள்ளது என…
Read More

சாவகச்சேரி நகரசபையின் காணி விவகாரம்: ஆளுநருக்கு சிறீதரன் எம்.பி. கடிதம்

Posted by - June 29, 2024
சாவகச்சேரி நகரசபையால் கொள்வனவு செய்யப்பட்ட காணியில் பூங்கா நிர்மானப் பணிகளை துரிதப்படுத்த ஆவனசெய்யுமாறு கோரி, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்…
Read More

யாழில். வெடிகுண்டுடன் கைதான வன்முறை கும்பலை சேர்ந்த நபர் விளக்கமறியலில்

Posted by - June 29, 2024
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
Read More

நாய் கடிக்கு இலக்கான சிறுமி உயிரிழந்துள்ளார்! – நீதி கோரும் குடும்த்தினர்

Posted by - June 28, 2024
கிளிசொச்சியில் நாய் கடிக்கு இலக்கான சிறுமிக்கு நீதி கோரும் குடும்த்தினர் சுகாதார தரப்பு மீதும் கடும் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.
Read More

சிறீதரன் எம்.பிக்கு அச்சுறுத்தல்

Posted by - June 28, 2024
நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனினுக்கு  அடையாளம் தெரியாத நபர்களினால்  அச்சுறுத்தும் வகையிலான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
Read More

யாழ். வடமராட்சியில் பாம்பு தீண்டியதில் மூன்று பிள்ளைகளின் தாய் மரணம்

Posted by - June 28, 2024
யாழ்ப்பாணம்  வடமராட்சி கிழக்கு ஆழியவளை கொடுக்குளாயில் பாம்பு தீண்டியதில் மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர்  உயிரிழந்துள்ளார்.
Read More