வவுனியா பல்கலையின் கல்வி சாரா ஊழியர்கள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்

Posted by - July 6, 2024
பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுவரும் நிலையில் சத்தியாக்கிரக போராட்டத்தையும் ஆரம்பித்துள்ளனர். அந்த வகையல், வவுனியா பல்கலைக்கழக கல்வி…
Read More

யாழ். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விஜயம் !

Posted by - July 6, 2024
கடற்தொழில் அமைச்சரும் – மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு விஜயம் செய்து வைத்திய அத்தியட்சகருடன்…
Read More

மன்னார் மாந்தை மேற்கைச் சேர்ந்த முன்னாள் போராளி மரணம் !

Posted by - July 6, 2024
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள  அடம்பன்  பகுதியில் வசித்து வந்த முன்னாள் போராளி ஒருவர் மர்மமான முறையில்…
Read More

வீரமுனை கிராமத்துக்கான நுழைவாயில் வரவேற்பு வளைவு அமைக்கப்படுவது தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு

Posted by - July 6, 2024
வீரமுனை கிராமத்துக்கான நுழைவாயில் வரவேற்பு வளைவு அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மீண்டும் எதிர்வரும்…
Read More

முல்லைத்தீவில் சட்டவிரோத மீன்பிடித்தலை கட்டுப்படுத்துதல் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம்

Posted by - July 6, 2024
முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டவிரோத மீன்பிடித்தலை கட்டுப்படுத்துதல் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் கடற்றொழில்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் இன்றைய…
Read More

அரச அங்கீகாரம் பெற்ற தமிழ் – ஆங்கில மொழிபெயர்ப்பாளராக ஜெ.றஜீவன் நியமனம்

Posted by - July 5, 2024
அரச அங்கீகாரம் பெற்ற தமிழ் – ஆங்கில மொழிபெயர்ப்பாளராக லயன் ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன் யாழ்ப்பாணம் மாவட்ட நீதிபதி எஸ்.சதீஸ்தரன் முன்னிலையில் …
Read More

சாவகச்சேரி வைத்தியசாலையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற நிர்வாக முறைகேடுகள் தொடர்பில் விசாரிக்கப்பட வேண்டும்

Posted by - July 5, 2024
சாவகச்சேரி வைத்தியசாலையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற நிர்வாக முறைகேடுகள் பற்றி உரிய விசாரணை செய்ய ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்றும்,…
Read More

முல்லைத்தீவு ஊடகவியலாளர் மீது தொடரப்பட்ட வழக்கு: விசாரணைகள் ஆரம்பம்

Posted by - July 5, 2024
முல்லைத்தீவு  மாவட்ட ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் மீது கடற்படை புலனாய்வாளரால் தொடரப்பட்ட வழக்கு மேதிக விசாரணைகளுக்காக எதிர்வரும் ஓகஸ்ட் 29ஆம்…
Read More

திருகோணமலை – கப்பல்துறை பகுதியில் விபத்து ; ஒருவர் பலி ; இருவர் காயம்

Posted by - July 5, 2024
திருகோணமலை – கண்டி வீதியில் கப்பல்துறை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று…
Read More