யாழ். பருத்தித்துறை விபத்தில் படுகாயமடைந்தவர் உயிரிழப்பு

Posted by - August 1, 2024
யாழ். பருத்தித்துறையில் கடந்த மாதம் இடம்பெற்ற விபத்தில் சிக்கி படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த வடமராட்சி கல்வி வலய ஊழியர்…
Read More

ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர்களிடையே 50 சதவிகித வாக்கை பெறக்கூடியவர்கள் என எவருமில்லை

Posted by - August 1, 2024
ஜனாதிபதி தேர்தலின் பின்னர் நாட்டில் கலவரங்கள் வெடிக்ககூடிய ஆபாயம் காணப்படுவதாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான…
Read More

காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களது போராட்டத்தை அச்சுறுத்தும் வகையில் புகைப்படம் எடுத்த பொலிஸ் புலனாய்வாளர் !

Posted by - August 1, 2024
முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்   புதன்கிழமை (31) காலை முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில்…
Read More

திருகோணமலையில் கசிப்பு, கோடாவுடன் ஒருவர் கைது !

Posted by - August 1, 2024
திருகோணமலை சம்பூர் பொலிஸ்  பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் கசிப்பு மற்றும் கோடாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக  சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர். 
Read More

நெல்லியடியில் 9 வயதுச் சிறுமியை துஷ்பிரயோகம் செய்த 33 வயதுடைய குடும்பஸ்தர் கைது!

Posted by - August 1, 2024
கடந்த சில தினங்களுக்கு முன்னர், நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெல்லியடி – துன்னாலை பகுதியில் 9 வயதுச் சிறுமி ஒருவரை…
Read More

யாழ். புன்னாலைக்கட்டுவனில் அழுகிய நிலையில் சடலம் மீட்பு!

Posted by - August 1, 2024
தனியாக வீட்டில் வசித்து வந்த ஓய்வு நிலை அதிபர் ஒருவர் புதன்கிழமை (31) அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மயிலங்காடு வீதி…
Read More

கனிய மணல் அகழ்வாய்விற்கு ரவிகரன் உள்ளிட்ட மக்கள் எதிர்ப்பு

Posted by - August 1, 2024
கனியவள மணல் அகழ்விற்கான முன்னாயத்த ஆய்வு பணி மேற்கொள்வதற்காக கனிய மணல் திணைக்களத்தினருடன் இணைந்த சில திணைக்களங்களின் நடவடிக்கைக்கு முன்னாள்…
Read More

வடக்கிற்கு வரும் ஜனாதிபதி வேட்பாளர்கள் ‘கறுப்பு ஜூலைக்கு மன்னிப்பேனும் கேட்கவில்லை’

Posted by - July 30, 2024
நாற்பத்தொரு வருடங்களுக்கு முன்னர், யாழ்ப்பாணத்தில் திருநெல்வேலியில் ஆரம்பித்து நாடு முழுவதும் அரச ஆதரவுடன் இடம்பெற்ற கறுப்பு ஜூலையின்போது, வெலிக்கடை சிறைச்சாலையில்…
Read More

திருகோணமலையில் சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் ; மூவர் கைது

Posted by - July 30, 2024
திருகோணமலை, குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறாமலை தீவுக்கு செல்லும் உள்ளூர் பயணிகள் மீது தாக்குதல் நடத்திய படகு சேவை உரிமையாளர்கள்…
Read More

மன்னாரில் குழந்தையை பிரசவித்த இளம் தாய் உயிரிழப்பு !

Posted by - July 30, 2024
மன்னார் – மதவாச்சி பிரதான வீதி, தம்பனைக்குளம் பகுதியைச் சேர்ந்த பட்டதாரியான இளம் தாய் ஒருவர் மன்னார் மாவட்ட பொது…
Read More