2 ஆம், 3 ஆம் விருப்பு வாக்கை இன்னாருக்கு அளியுங்கள் என நான் ஒருபோதும் கூறமாட்டேன்

Posted by - August 5, 2024
தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூகங்கள் ஜனாதிபதித்தேர்தலில் நிறுத்தும்போது ஒட்டுமொத்த தமிழ் மக்களும் அந்த…
Read More

தமிழ் பொது வேட்பாளர் யார் என்பது இன்றைய தினமும் அறிவிக்கப்படவில்லை

Posted by - August 5, 2024
சிவில் அமைப்புகளின் ஒருங்கிணைவுடன் உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் பொதுச்சபையின் ஏழு பிரதிநிதிகளும் தமிழ்த் தேசிய அரசியல்கட்சிகள் ஏழினது பிரதிநிதிகளும் கூட்டிணைந்து…
Read More

ஜனாதிபதியுடனான சந்திப்பு பரகசியமானதே – அனந்தி சசிதரன்

Posted by - August 5, 2024
நான் ஜனாதிபதியுடன் ரகசியமான சந்திப்பில் ஈடுபடவில்லை. பரகசியமான சந்திப்பிலேயே ஈடுபட்டேன் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சரும் ஈழ…
Read More

புதுக்குடியிருப்பில் இருவர் கைது

Posted by - August 5, 2024
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் ஐந்து கடைகள் மற்றும் ஆலய உண்டியலை உடைத்து திருடிய குற்றச்சாட்டில் இருவர் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More

அம்பாறையில் படுகொலை செய்யப்பட்ட குடும்பம் தொடர்பில் வெளியான தகவல்

Posted by - August 5, 2024
பிபில, கரடுகல பொலிஸ் நிலையத்தில் இரவு பணியாளராக கடமையாற்றிய பொலிஸ் கான்ஸ்டபிளால் மூன்று பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான…
Read More

கிளிநொச்சியில் 200கிலோவிற்கும் மேற்பட்ட கிலோ கஞ்சா மீட்பு!

Posted by - August 5, 2024
கிளிநொச்சி இரணைதீவு கடற்பரப்பில் 200கிலோவிற்கும் மேற்பட்ட கிலோ கஞ்சா கடற்படையினரால்  மீட்கப்பட்டுள்ளது.
Read More

பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு சென்ற இளைஞன் மீது கொடூரத் தாக்குதல்!

Posted by - August 5, 2024
அராலி பகுதியில் 3ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்ற பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய இளைஞனை மறித்து கும்பல் ஒன்று…
Read More

கிளிநொச்சி – இரணைமடு குளத்து நீர் வீண் விரயம்

Posted by - August 4, 2024
கிளிநொச்சி – இரணைமடு குளத்து நீர் அளவுக்கு அதிகமாக திறந்து விடப்பட்டு வீண் விரயமாவதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
Read More

வவுனியா இளைஞனின் மரணத்தில் சந்தேகம் : உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உத்தரவு

Posted by - August 4, 2024
வவுனியா மகாறம்பைக்குளம் தாஸ்நகர் பகுதியில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்ட 26 வயதுடைய இளைஞனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதால் அவரது சடலத்தை உடற்கூற்றாய்வு…
Read More

மூதூரில் 17 பேர் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 18 ஆண்டுகள்!

Posted by - August 4, 2024
மூதூரில் 2006ஆம் ஆண்டு இடம்பெற்ற படுகொலைச் சம்பவத்தில் பிரான்ஸ் நாட்டில் இயங்கும் தொண்டு நிறுவனமான அக்ஷன் பாம் (ACF) என்ற…
Read More