ஜனாதிபதித் தேர்தல் ; தமிழ் பொதுவேட்பாளர் பா. அரியநேத்திரன்

Posted by - August 8, 2024
தமிழ் பொது வேட்பாளராக இலங்கைத்தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் பா.அரியநேந்திரன், அறிவிக்கப்பட்டுள்ளார்.
Read More

விடுதலையான வைத்தியர் அர்ச்சுனாவுக்கு மக்கள் ஒன்று கூடி அமோக வரவேற்பு

Posted by - August 7, 2024
மன்னார் நீதிமன்றத்தினால் புதன்கிழமை (7) நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்ட வைத்தியர் அர்ச்சுனாவிற்கு மன்னார் மாவட்ட மக்கள் அமோக வரவேற்பை…
Read More

மட்டக்களப்பில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

Posted by - August 7, 2024
மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏறாவூர் மிச்நகர் – ஹிஸ்புல்லா நகர் பகுதியில் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை…
Read More

இருநாட்டு அரசாங்கங்களும் மீனவர்களும் இணங்கிய ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துங்கள்!

Posted by - August 7, 2024
இரு நாட்டு வெளிவிவகார அமைச்சுகளும் மீனவர்களும் இணங்கிய ஒப்பந்ததை  நடைமுறைபடுத்துங்கள் அதுமட்டுமன்றி இந்திய மீனவர்கள் வடபகுதிக்கு நேரில் வந்து எமது…
Read More

வைத்தியர் அர்ச்சுனா பிணையில் விடுதலை

Posted by - August 7, 2024
மன்னாரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த வைத்தியர் அர்ச்சுனா இன்று (07) மன்னார்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து அவரை சரீர பிணையில்  விடுதலை…
Read More

திருக்கோணேச்சர பிரச்சினையை தீர்க்கவும்: குகதாசன்

Posted by - August 6, 2024
திருக்கோணேச்சர ஆலய சூழலில்    சட்ட விரோதமாகக் கட்டப்பட்ட கடைகளினால் கோயிலின் புனிதத் தன்மை கெடுவதோடு இங்கு சில சமூக…
Read More

இளம் பெண் பட்டதாரி உயிரிழப்பு : விசாரணை நிறைவு : தவறிழைத்தவர்கள் அடையாளம்

Posted by - August 6, 2024
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில்  பட்டதாரியான இளம் தாயொருவர்  சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தொடர்பில் வட மாகாண…
Read More

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை – அருட்தந்தை எஸ்.மார்க்கஸ்

Posted by - August 6, 2024
மன்னார் மாவட்டத்தில் பல்வேறு கோணங்களில் மக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டு வருகின்ற போதும், இதுவரை பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கவில்லை.…
Read More

யாழில் ஒன்றரை மாத குழந்தை உயிரிழப்பு – சித்திரவதை செய்ததாக வாக்குமூலமளித்த தாய்க்கு விளக்கமறியல்

Posted by - August 6, 2024
யாழ்ப்பாணம் அளவெட்டி பகுதியில் ஒன்றரை மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தாயை 07 நாட்கள் விளக்கமறியலில்…
Read More

யாழில் குற்றச் செயலை மேற்கொள்வதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த வாள்கள் மீட்பு!

Posted by - August 5, 2024
யாழில் குற்றச்செயலினை மேற்கொள்வதற்காக பற்றைக்குள் மறைத்து வைத்திருந்த 3 வாள்கள், காலணிகள், முகமூடிகள் மற்றும் மேல் அங்கிகள் என்பன இன்று…
Read More