யாழில் சகோதரனுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் கீழே விழுந்து மரணம்!

Posted by - August 17, 2024
சகோதரனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் ஒருவர் கீழே விழுந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் வெள்ளிக்கிழமை (16) உயிரிழந்துள்ளார். சாந்தை…
Read More

அம்பாறை மாவட்டத்தில் பெருமளவிலான ஐஸ் போதைப்பொருட்கள் மீட்பு

Posted by - August 17, 2024
30 இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப் பொருட்களுடன் இரண்டு சந்தேக நபர்கள் கல்முனை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 
Read More

யாழில் வயிற்றுக் குற்று காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் உயிரிழப்பு!

Posted by - August 17, 2024
வயிற்றுக் குற்று காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஆணொருவர் சிகிச்சை பலனின்றி 15ஆம் திகதி வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார். புன்னாலை கட்டுவன் தெற்கு பகுதியைச் சேர்ந்த…
Read More

படுகொலை செய்யப்பட்ட இளைஞனுக்கு நீதி கோரி மல்லாவியில் பாரிய ஆர்ப்பாட்டம்!

Posted by - August 16, 2024
மறுநாள் கனடா செல்ல தயாரான நிலையில் கடந்த 29.07.2024 அன்று காணாமல் போன நிலையில் மல்லாவி வவுனிக்குளம் பகுதியிலிருந்து மறுநாள்…
Read More

காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தினால் யாழ். மாவட்டத்தில் விசாரணை!

Posted by - August 16, 2024
காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தினால் யாழ். மாவட்டத்தின் மூன்று பிரதேச செயலக பிரிவுகளை சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட உறவுகளிடம்…
Read More

வவுனியாவில் வாள்வெட்டில் நால்வர் படுகாயம்!

Posted by - August 16, 2024
வவுனியாவில் இனம் தெரியாத நபர்கள் மேற்கொண்ட வாள்வெட்டுத்தாக்குதலில் நான்கு பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Read More

யாழில் விடுதி ஒன்றில் கஞ்சா போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது !

Posted by - August 16, 2024
யாழ்ப்பாணத்தில் விடுதி ஒன்றில் 3 கிலோ கஞ்சா போதைப்பொருளுடன் தங்கியிருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Read More

யாழ்ப்பாணத்தில் இந்திய சுதந்திர தின நிகழ்வுகள்

Posted by - August 15, 2024
இந்தியாவின் 78ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் இன்றைய தினம் வியாழக்கிழமை (15) காலை யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில்…
Read More

ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்குமாறு கோரி யாழில் துண்டுப் பிரசுரம் வழங்கல்!

Posted by - August 15, 2024
ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்குமாறு கோரி 14ஆம் திகதி புதன்கிழமையும் யாழ்ப்பாணத்தில் துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டது. புதன்கிழமை (14) பிற்பகல் யாழ்ப்பாணம் நகர் பகுதியில்…
Read More

காட்டு யானை தாக்கியதில் விவசாயி உயிரிழப்பு !

Posted by - August 15, 2024
வாழைச்சேனை  கிரான் பிரதேச செயலாளர் பிரிவின் சின்னமியான்கல் வயல் பிரதேசத்தில் காட்டு யானை தாக்கியதில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை…
Read More