மூதூரில் யானை தாக்குதலுக்கு இலக்காகி மாணவன் வைத்தியசாலையில் அனுமதி!

Posted by - August 28, 2024
மூதூர் – ஸ்ரீ நாராயணபுரம் பகுதியில் பாடசாலை மாணவன் ஒருவர் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர். …
Read More

மன்னார் உயிலங்குளம் வீதியில் விபத்து- மூவர் படுகாயம்

Posted by - August 28, 2024
மன்னார் உயிலங்குளம் பகுதியில் பட்டாரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் 03 பேர் படுகாயமடைந்த நிலையில் மன்னார் மாவட்ட…
Read More

அம்பாறையிலுள்ள 4 தொகுதிகளிலும் உற்பத்தி தொழிற்சாலைகள் அமைத்து வாழ்வாதாரத்தை மேம்படுத்துவோம்

Posted by - August 27, 2024
ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியில் அம்பாறையிலுள்ள 4 தொகுதிகளிலும் உற்பத்தி தொழிற்சாலைகள் அமைக்கப்படும். அவற்றின் ஊடாக அங்குள்ள மக்களின் வாழ்வாதாரத்தை…
Read More

தியாகி திலீபன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார் தமிழ் பொதுவேட்பாளர்!

Posted by - August 27, 2024
ஐனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் தியாக தீபம் திலீபனின்…
Read More

தமிழ் மக்களின் பலத்தை காண்பிப்பதற்கே ஐனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றேன் – பொதுவேட்பாளர் அரியநேத்திரன்

Posted by - August 27, 2024
தமிழ் மக்களின் ஒற்றுமையை வெளியுலகத்திற்கு காண்பிப்பதற்கே பொதுவேட்பாளராக போட்டியிடுகின்றேன் இன்றும் எமது நிலங்கள் அபகரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற நிலையில் தான் நாம்…
Read More

ஜனாதிபதி தேர்தல் புறக்கணிப்பு பிரச்சாரத்திற்கு இடையூறு ஏற்படுத்திய பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு எதிராக முறைப்பாடு

Posted by - August 27, 2024
ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்கக் கோரி மூன்று மாதங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட மக்கள் விழிப்புணர்வுப் பிரச்சாரத்திற்கு பொலிஸார் இடையூறு செய்தமை தொடர்பில்…
Read More

வளர்ப்பு நாய் கடிக்கு இலக்கான குடும்பப் பெண் உயிரிழப்பு – யாழில் சம்பவம் !

Posted by - August 27, 2024
யாழில் குடும்பப் பெண்ணொருவர் வளர்ப்பு நாய் கடிக்கு உள்ளாகிய நிலையில் நேற்று திங்கட்கிழமை (26)  உயிரிழந்துள்ளார்.
Read More

தென்னிலங்கை ஜனாதிபதி வேட்பாளர்களின் அழைப்புக்கு ஒருமித்து முடிவு எடுக்கவேண்டும்

Posted by - August 26, 2024
தென்னிலங்கை ஜனாதிபதி வேட்பாளர்களிடமிருந்து வரும் அழைப்புக்கள் குறித்து தமிழ் பொதுக்கட்டமைப்பினர் ஒருமித்து ஒரே முடிவை எடுத்து, அதன்படியே சகலரும் நடந்துகொள்ளவேண்டும்…
Read More

அரியநேந்திரனுக்கு 50 வீத வாக்கு கிடைக்கும் – நம்பிக்கை வெளியிட்ட சிவசக்தி ஆனந்தன்

Posted by - August 26, 2024
இந்தத் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரான அரியனேந்திரனுக்கு வடக்குக் கிழக்கில் உள்ள 12 லட்சம் வாக்குகளில் 50 வீதமான வாக்குகள்…
Read More

யாழ். குறிகட்டுவானில் பொதுமகனை தாக்கிய பொலிஸ் உத்தியோகத்தர் பணியிடை நீக்கம்!

Posted by - August 26, 2024
மதுபோதையில் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பொதுமகனை தாக்கிய நிலையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
Read More