தையிட்டி சட்டவிரோத விகாரையினை அகற்றக்கோரி 2 வது நாள் போராட்டம் தையிட்டியில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

Posted by - September 17, 2024
தையிட்டி சட்டவிரோத விகாரையினை அகற்றக்கோரி 2 வது நாள் போராட்டம் தையிட்டியில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.  
Read More

தமிழ் பொதுவேட்பாளருக்கு வாக்களிப்பதும் சிங்கள வேட்பாளருக்கு வாக்களிப்பதும் ஒன்றுதான் ; தேர்தலைப் பகிஷ்கரிப்பதே சிறந்த வழி! – கஜேந்திரகுமார்

Posted by - September 16, 2024
தமிழ் மக்கள் பொதுவேட்பாளருக்கு வாக்களிப்பதும், ஒற்றையாட்சியை வலியுறுத்தும் சிங்கள வேட்பாளருக்கு வாக்களிப்பதும் ஒன்றுதான். பொதுவேட்பாளருக்கு வாக்களிக்கும் பட்சத்தில், தேர்தலுக்குப் பின்னர்…
Read More

மந்துவில் படுகொலையின் 25 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு உணர்வுப்பூர்வமாக இடம்பெற்றது

Posted by - September 16, 2024
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, மந்துவில் படுகொலையின் 25 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (15) உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டது. குறிப்பாக…
Read More

மூன்று வேட்பாளர்களையும் அதிகாரப்பகிர்வு குறித்த வாக்குறுதியை வழங்கச்செய்திருக்கிறோம்

Posted by - September 16, 2024
இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் போட்டியிடும் மூன்று பிரதான வேட்பாளர்களையும் அதிகாரப்பகிர்வு குறித்த வாக்குறுதியைக் கொடுக்க வைத்திருக்கிறோம். எனவே மூவரில் எந்த வேட்பாளர்…
Read More

கிளிநொச்சியில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் தேர்தல் அலுவலகத்தின் மீது தாக்குதல் – ஒருவர் கைது

Posted by - September 16, 2024
கிளிநொச்சி முரசுமோட்டை பகுதியில் உள்ள ஐக்கிய மக்கள் கூட்டணியின் தேர்தல் அலுவலகத்தினை சேதப்படுத்திய சம்பவத்தில்  சந்தேகத்தின் பேரில் இன்று திங்கட்கிழமை…
Read More

தமிழ் பொது வேட்பாளரை சந்தித்த மாவைசேனாதிராசா !

Posted by - September 16, 2024
இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவும் , அவரது மகனான வலி வடக்கு பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்…
Read More

அனுர குமார திசாநாயகவுக்கு ஆதரவுகோரி வவுனியாவில் விசேட கலந்துரையாடல்!

Posted by - September 16, 2024
தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திசாநாயகவுக்கு ஆதரவு கோரி நேற்று வவுனியாவில் புத்தி ஜீவிகளுடன் விசேட…
Read More

சலுகைகளுக்கும் வரப்பிரசாதங்களுக்கும் அரசியல் செய்கின்றவர்கள் எம்மிடம் இல்லை!

Posted by - September 16, 2024
வைன் ஸ்டோர்ஸ் அனுமதிப்பத்திரம், மதுபான சாலை அனுமதி பத்திரம், என்பனவற்றைப் பெற்றுக் கொண்டவர்கள் எம்மிடம் இல்லை. விசேட வரங்களையும் வரப்பிரசாதங்களையும்…
Read More

கிளிநொச்சியில் 95 கிலோ கஞ்சாவுடன் பெண்ணெருவர் கைது

Posted by - September 16, 2024
கிளிநொச்சியில் 95 கிலோ கஞ்சாவுடன் பெண்ணெருவர் ஞாயிற்றுக்கிழமை (15) கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வத்திரையான் பகுதியில் வீடொன்றில் மறைத்து…
Read More

யாழில் தந்தை கைப்பேசி கொடுக்காததால் 13 வயதுச் சிறுவன் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!

Posted by - September 16, 2024
விளையாடுவதற்கு தந்தை கைப்பேசி கொடுக்காததால் 13 வயதுச் சிறுவன் ஒருவன் தவறான முடிவெடுத்து ஞாயிற்றுக்கிழமை (15) உயிர்மாய்த்துள்ளான்.
Read More