யாழில் உண்ணிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட யுவதி உயிரிழப்பு

Posted by - October 5, 2024
உண்ணிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட  யுவதியொருவர் நேற்று (04) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
Read More

சுமந்திரனின் கோரிக்கைக்கு அமைவாக சாள்ஸ் நிர்மலநாதன் மீண்டும் பாராளுமன்ற தேர்தலில் போட்டி

Posted by - October 5, 2024
பாராளுமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிடும் இலங்கை தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்கள் தொடர்பாக மன்னார் தேர்தல் தொகுதியில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. தமிழ்…
Read More

புதியதொரு அரசியற் பண்பாட்டினால் புத்துயிர் பெறட்டும் தமிழர் தேசம்!

Posted by - October 5, 2024
சிறிலங்காவின் அரச தலைவர் தேர்தல் முடிவுகள் வாக்களிப்பின் வெவ்வேறு பரிமானங்களையும், மக்களின் அரசியற் சிந்தனைகளையும் வெளிப்படுத்தியுள்ளது. தமிழ்த் தேசிய நோக்கு…
Read More

லண்டனில் மனைவி : யாழில் கணவன் எடுத்த விபரீத முடிவு

Posted by - October 4, 2024
யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் தங்கியிருந்த ஒருவர் நேற்று மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஈச்சமோட்டை வீதி, சுண்டுக்குளி பகுதியைச்…
Read More

சிவில் அமைப்பின் ஏற்பாட்டில் அம்பாறையில் இடம்பெற்ற கலந்துரையாடல்

Posted by - October 4, 2024
அம்பாறை மாவட்ட சிவில் அமைப்பின் ஏற்பாட்டில், தமிழ் தேசிய பரப்பில் இயங்கும் கட்சி பிரதிநிதிகளுடன், பொதுத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
Read More

யாழில் இளம் குடும்பப் பெண்ணை காணவில்லை

Posted by - October 4, 2024
யாழில் இளம் குடும்பப் பெண்ணொருவர் காணாமல் போயுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Read More

தமிழ் தேசிய அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிட வேண்டும்- வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு!

Posted by - October 4, 2024
தமிழ் தேசிய அரசியல் கட்சிகள் பிரிந்து நின்று தேர்தலில் போட்டியிட்டால் வாக்குகள் சிதறடிக்கப்பட்டு , தமிழ் பிரதிநிதித்துவங்கள் இல்லாமல் போகும்…
Read More

யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு நோய் கட்டுப்படுத்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல்

Posted by - October 4, 2024
யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்குநோயை கட்டுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான  மருதலிங்கம் பிரதீபன் அவர்களின்…
Read More

யாழ்.பண்ணை சுற்றுவட்டப் பகுதிகளில் சிரமதான நடவடிக்கைகள்

Posted by - October 4, 2024
யாழ்ப்பாண பண்ணை சுற்றுவட்டப் பகுதிகளில் இன்று வெள்ளிக்கிழமை (04)  காலை சிரமதான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
Read More