ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் வீசிய கடும் காற்றினால் வீடுகள் சேதம்

Posted by - April 22, 2023
முல்லைத்தீவு மாவட்டத்தில் வியாழக்கிழமை மாலை  ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்கு உட்பட்ட முத்து ஐயன்கட்டு கிராம அலுவலர் பிரிவில் ஜீவநகர் மாதிரி கிராமத்தில்…
Read More

நெடுந்தீவு படுகொலை ; சம்மந்தப்பட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்தவேண்டும்

Posted by - April 22, 2023
நெடுந்தீவில் ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக உரிய விசாரணைகளை மேற்கொண்டு சம்மந்தப்பட்டவர்கள் அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்துமாறு அமைச்சர்…
Read More

நெடுந்தீவு படுகொலை ; படகுச்சேவை இடைநிறுத்தம்

Posted by - April 22, 2023
நெடுந்தீவு குறிக்கட்டுவான் இடையேயான படகுச்சேவை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது. நெடுந்தீவில் இடம்பெற்ற படுகொலையை தொடர்ந்து குற்றவாளிகள் தப்பித்துச் செல்வதை…
Read More

ஆயுதமற்ற போராட்டத்துக்குள் மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள்!

Posted by - April 22, 2023
ஆயுதமற்ற போராட்டத்துக்குள் மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். அரசாங்கமே வளங்களை விற்கின்ற நடவடிக்கையிலும் குத்தகைக்கு வளங்களை வழங்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றது.…
Read More

யாழில் மாடுகளைத் திருடி இறைச்சியாக்கி விற்பனை செய்த கும்பலின் முக்கிய நபர் கைது!

Posted by - April 22, 2023
யாழ். மாவட்டத்தில் பல பகுதிகளில் மாடுகளை களவாடி இறைச்சியாக்கி விற்பனை செய்த கும்பலின் முக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று…
Read More

யாழில் பொதுக் கடையடைப்பு போராட்டத்திற்கு 7 தமிழ்க்கட்சிகள் ஒன்றிணைந்து அழைப்பு

Posted by - April 22, 2023
வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் எதிர்வரும் 25ஆம் திகதி பொது கடையடைப்பு போராட்டத்திற்கு 7 தமிழ்க்கட்சிகள் ஒன்றிணைந்து அழைப்பு விடுத்துள்ளன.
Read More

யாழ். நெடுந்தீவில் பயங்கரம்! : வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் உள்ளிட்ட 5 பேரின் சடலங்கள் வெட்டுக் காயங்களுடன் மீட்பு

Posted by - April 22, 2023
யாழ்ப்பாணம், நெடுந்தீவில் வெட்டுக் காயங்களுடன் ஐவரின் சடலங்கள் இன்று சனிக்கிழமை (22) காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Read More

வவுனியாவில் வர்த்தகர் மீது தாக்குதல்

Posted by - April 22, 2023
வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள வர்த்தக நிலையத்தினுள் புகுந்து ரௌடிகள் வர்த்தகரை தாக்கியதில் வர்த்தகர் காயமடைந்து வவுனியா…
Read More