எனது பரிந்துரைகள் நிராகரிக்கப்பட்ட நிலையில் தான் கட்சியின் தலைமைப் பொறுப்பினை துறந்தேன்

Posted by - October 13, 2024
எனது பரிந்துரைகள் நிராகரிக்கப்பட்ட நிலையில் தான் கட்சியின் தலைமைப் பொறுப்பினை துறந்தேன் என்று மாவை.சோ.சேனாதிராஜா தெரிவித்துள்தோடு எதிர்காலத்தில் கட்சியை ஒன்றுபடுத்தி…
Read More

நெல்லியடியில் லொறி – மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் பலி

Posted by - October 13, 2024
நெல்லியடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வல்லை பாலத்துக்கு அருகில் லொறியொன்று மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியதில்  ஒருவர் உயிரிழந்ததாக…
Read More

யாழ்ப்பாணத்திற்கு கனேடிய உயர்ஸ்தானிகர் விசேட கள விஜயம்

Posted by - October 13, 2024
இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வால்ஷ் (Eric Walsh) தீவக பகுதி கடற்றொழில் அமைப்புக்கள் மற்றும் தீவக பெண்கள் வலையமைபின்…
Read More

தற்போதைய களச் சூழலில் தமிழ் அரசுக் கட்சியின் வெற்றிக்காக உழைக்க வேண்டும் – சிவஞானம் ஸ்ரீதரன்

Posted by - October 13, 2024
தற்போதைய களச் சூழலில் தமிழ் அரசு கட்சியினுடைய வெற்றிக்காக  உழைக்க வேண்டும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன்…
Read More

மட்டக்களப்பு மாவட்டத்தில் 22 அரசியல் கட்சிகள், 27 சுயேச்சைக் குழுக்கள் போட்டி

Posted by - October 12, 2024
மட்டக்களப்பு மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்குக் கட்சிகள் சுயேச்சைக்குழுக்கள் உட்பட 56 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது இதில் ஒரு…
Read More

வாள்வெட்டில் காயமடைந்தவர் மரணம் – பலி எண்ணிக்கை இரண்டாக உயர்வு

Posted by - October 12, 2024
ஓமந்தை, கதிரவேலு பூவரசன்குளம் பகுதியில் வியாழக்கிழமை (10) காணி பிணக்கு காரணமாக இடம்பெற்ற வாள்வெட்டில் ஒருவர் மரணமடைந்ததுடன் மற்றொருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில்…
Read More

யாழில் பலசரக்கு கடையில் போதை மாத்திரை விற்பனை செய்தவர் கைது

Posted by - October 12, 2024
யாழ்ப்பாணத்தில் பலசரக்கு கடையொன்றில் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த கடை உரிமையாளர் பொலிஸாரினால் நேற்று வெள்ளிக்கிழமை (11) கைது…
Read More

பாராளுமன்றத் தேர்தலிலிருந்து விலகிக்கொள்கிறேன் – மாவை சேனாதிராசா

Posted by - October 12, 2024
இலங்கை தமிழ் அரசு கட்சியில் சிலரின் தன்னிச்சையான முடிவுகளை நான் ஏற்கவில்லை. அதனால் தேர்தல் அரசியலில் இருந்து விலகியிருக்க தீர்மானித்து,…
Read More

விருப்புவாக்கின் அடிப்படையில் வெற்றிபெற்றோர் தெரிவு

Posted by - October 12, 2024
எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலில் விருப்புவாக்கின் அடிப்படையிலேயே வெற்றபெற்றவர்கள் தெரிவுசெய்யப்படுவார்கள். எனவே அதில் மக்கள் சந்தேகம் கொள்ளத்தேவையில்லை என்று தேசியமக்கள் சக்தி தெரிவித்துள்ளது. 
Read More

யாழில் பொலிஸ் உத்தியோகத்தரின் வீட்டில் நகை, பணம் திருட்டு!

Posted by - October 12, 2024
யாழ்ப்பாணம் – நவாலி பகுதியில் உள்ள பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரது வீட்டில் நகைகள் மற்றும் ஒரு தொகை பணம் என்பன…
Read More