தேர்தலில் போலித் தமிழ்த்தேசியவாதிகளையும் போதை வியாபாரிகளையும் தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும்!

Posted by - October 14, 2024
முள்ளிவாய்க்கால் யுத்தத்துக்குப் பின்னரான தமிழ் அரசியல் போலித் தமிழ்த் தேசிய வாதிகளால் திசை திருப்பப்பட்டு வருகிறது. இவர்களால் தமிழ்த் தேசியத்தைச்…
Read More

கொடிகாமத்தில் குண்டு வெடிப்பு; இளைஞன் படுகாயம்

Posted by - October 14, 2024
யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் குண்டு வெடித்ததில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுளளார்.
Read More

ஆட்சியமைக்கின்ற அரசாங்கத்துடன் பேரம் பேசி செயற்படுவோம் – ஈபிடிபி

Posted by - October 13, 2024
வடக்கு, கிழக்கில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (ஈபிடிபி) கனிசமான ஆசனங்ளை பெற்றுக்கொண்டு ஆட்சியமைக்கின்ற அரசாங்கத்துடன் பேரம் பேசி செயற்படுவோம். எனவே,…
Read More

திருக்கேதீஸ்வரம் சிறுவர் இல்லத்தின் களஞ்சியசாலையில் தீ விபத்து

Posted by - October 13, 2024
உயிலங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருக்கேதீஸ்வரம் பகுதியில் அமைந்துள்ள சிறுவர் இல்லத்தின் களஞ்சியசாலையில் சனிக்கிழமை (12) தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக உயிலங்குளம்…
Read More

தமிழ் தேசியத்திலிருந்து விலகிச் செல்லும் தரப்புடன் பயணிக்க முடியாது – கே.வி.தவராசா

Posted by - October 13, 2024
தமிழரசுக் கட்சிக்குள் தனிமனிதனின் செல்வாக்கு தீவிரமடைந்துள்ள நிலைமையால் தொடர்ந்தும் தமிழ் தேசியத்திலிருந்து விலகிச் செல்லும் தரப்புடன் பயணிக்க முடியாது என்று…
Read More

எனது பரிந்துரைகள் நிராகரிக்கப்பட்ட நிலையில் தான் கட்சியின் தலைமைப் பொறுப்பினை துறந்தேன்

Posted by - October 13, 2024
எனது பரிந்துரைகள் நிராகரிக்கப்பட்ட நிலையில் தான் கட்சியின் தலைமைப் பொறுப்பினை துறந்தேன் என்று மாவை.சோ.சேனாதிராஜா தெரிவித்துள்தோடு எதிர்காலத்தில் கட்சியை ஒன்றுபடுத்தி…
Read More

நெல்லியடியில் லொறி – மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் பலி

Posted by - October 13, 2024
நெல்லியடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வல்லை பாலத்துக்கு அருகில் லொறியொன்று மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியதில்  ஒருவர் உயிரிழந்ததாக…
Read More

யாழ்ப்பாணத்திற்கு கனேடிய உயர்ஸ்தானிகர் விசேட கள விஜயம்

Posted by - October 13, 2024
இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வால்ஷ் (Eric Walsh) தீவக பகுதி கடற்றொழில் அமைப்புக்கள் மற்றும் தீவக பெண்கள் வலையமைபின்…
Read More

தற்போதைய களச் சூழலில் தமிழ் அரசுக் கட்சியின் வெற்றிக்காக உழைக்க வேண்டும் – சிவஞானம் ஸ்ரீதரன்

Posted by - October 13, 2024
தற்போதைய களச் சூழலில் தமிழ் அரசு கட்சியினுடைய வெற்றிக்காக  உழைக்க வேண்டும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன்…
Read More

மட்டக்களப்பு மாவட்டத்தில் 22 அரசியல் கட்சிகள், 27 சுயேச்சைக் குழுக்கள் போட்டி

Posted by - October 12, 2024
மட்டக்களப்பு மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்குக் கட்சிகள் சுயேச்சைக்குழுக்கள் உட்பட 56 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது இதில் ஒரு…
Read More