பெரும் நெருக்கடிக்குள் சிக்கும் தமிழரசுக் கட்சி! யாழ்.நீதிமன்றில் மீண்டுமொரு வழக்கு

Posted by - October 14, 2024
இலங்கை தமிழரசுக் கட்சிக்கு எதிராக யாழ்.மாவட்டத்தில் வழக்கொன்று தொடரப்பட்டுள்ளது. மட்டக்களப்பு – கோட்டைக் கல்லாறைச் சேர்ந்த  முன்னாள் கிழக்கு மாகாண…
Read More

வலி.வடக்கில் மதுபானசாலைக்கு எதிர்ப்பு : மழைக்கு மத்தியில் போராட்டம்

Posted by - October 14, 2024
யாழ்ப்பாணம் – தையிட்டி பகுதியில் திறக்கப்படவுள்ள மதுபானசாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று திங்கட்கிழமை (14)  ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. தெல்லிப்பளை பிரதேச…
Read More

மதுபானசாலை அனுமதி பெற்றவர்களின் விபரங்களை ஜனாதிபதி அனுரகுமார பொதுத்தேர்தலுக்கு முன் வெளியிட வேண்டும்

Posted by - October 14, 2024
மதுபானசாலைக்கான அனுமதி பெற்றவர்கள் எவரும் எமது அணியில் இல்லை என தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன், மதுபானசாலை…
Read More

மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் கூட்டம்

Posted by - October 14, 2024
தமிழரசுக்கட்சியின் ஊடாக எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (13) மாலை மட்டக்களப்பு…
Read More

யாழ். தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் தமிழரசு கட்சியினரின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு

Posted by - October 14, 2024
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட வேட்பாளர் அறிமுக நிகழ்வு யாழ்ப்பாணத்தில் ஞாயிற்றுக்கிழமை (13) நடைபெற்றது. தமிழரசுக் கட்சியின்…
Read More

தேர்தலில் போலித் தமிழ்த்தேசியவாதிகளையும் போதை வியாபாரிகளையும் தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும்!

Posted by - October 14, 2024
முள்ளிவாய்க்கால் யுத்தத்துக்குப் பின்னரான தமிழ் அரசியல் போலித் தமிழ்த் தேசிய வாதிகளால் திசை திருப்பப்பட்டு வருகிறது. இவர்களால் தமிழ்த் தேசியத்தைச்…
Read More

கொடிகாமத்தில் குண்டு வெடிப்பு; இளைஞன் படுகாயம்

Posted by - October 14, 2024
யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் குண்டு வெடித்ததில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுளளார்.
Read More

ஆட்சியமைக்கின்ற அரசாங்கத்துடன் பேரம் பேசி செயற்படுவோம் – ஈபிடிபி

Posted by - October 13, 2024
வடக்கு, கிழக்கில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (ஈபிடிபி) கனிசமான ஆசனங்ளை பெற்றுக்கொண்டு ஆட்சியமைக்கின்ற அரசாங்கத்துடன் பேரம் பேசி செயற்படுவோம். எனவே,…
Read More

திருக்கேதீஸ்வரம் சிறுவர் இல்லத்தின் களஞ்சியசாலையில் தீ விபத்து

Posted by - October 13, 2024
உயிலங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருக்கேதீஸ்வரம் பகுதியில் அமைந்துள்ள சிறுவர் இல்லத்தின் களஞ்சியசாலையில் சனிக்கிழமை (12) தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக உயிலங்குளம்…
Read More

தமிழ் தேசியத்திலிருந்து விலகிச் செல்லும் தரப்புடன் பயணிக்க முடியாது – கே.வி.தவராசா

Posted by - October 13, 2024
தமிழரசுக் கட்சிக்குள் தனிமனிதனின் செல்வாக்கு தீவிரமடைந்துள்ள நிலைமையால் தொடர்ந்தும் தமிழ் தேசியத்திலிருந்து விலகிச் செல்லும் தரப்புடன் பயணிக்க முடியாது என்று…
Read More