நயினாதீவுக்குப் பொருட்கள் ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் ஒருவர் பலி

Posted by - July 3, 2024
யாழ்ப்பாணம், குறிகட்டுவானில் இருந்து நயினாதீவுக்குப் பொருட்கள் ஏற்றிச் சென்ற படகு ஒன்று கவிழ்ந்ததில் ஒருவர் கடலில் மூழ்கிப் பரிதாபகரமாக உயிரிழந்தார்.
Read More

முல்லைத்தீவில் ஆசிரியரால் தாக்கப்பட்ட மாணவன்

Posted by - July 3, 2024
முல்லைத்தீவு  கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் தரம் ஒன்பதில் கல்வி கற்கும் மாணவனின் தலையில் ஆசிரியர் தாக்கியதால் பாடசாலை…
Read More

சுவாமி படங்களை அகற்றிய யாழ்.வலய கல்வி பணிப்பாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம்

Posted by - July 2, 2024
யாழ்ப்பாண வலயக் கல்விப் பணிமனையில் இருந்த சைவக்கடவுள்களின் திருவுருவப்படங்களை அகற்றிய கல்விப் பணிப்பாளர் பிறட்லீயை உடனடியாக யாழ் கல்வி வலயத்தில்…
Read More

முரல் மீனின் தாக்குதலுக்கு இலக்காகி மீனவர் பலி – யாழில் சம்பவம்

Posted by - July 2, 2024
யாழ்ப்பாணம் குருநகரைச் சேர்ந்த மீனவர் ஒருவர்  முரல் மீனின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை (01)  இரவு…
Read More

வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கக் கோரி திருமலையில் போராட்டம்

Posted by - July 2, 2024
வேலையற்ற பட்டதாரிகளுக்கு அரச துறையில் நியமனம் வழங்கக் கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று (2) செவ்வாய்க்கிழமை திருகோணமலையில் இடம்பெற்றது.
Read More

யாழில் முதியவரை கழுத்து நெரித்து படுகொலை செய்த குற்றச்சாட்டில் இளைஞன் கைது !

Posted by - July 2, 2024
யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் முதியவர் ஒருவரை கழுத்து நெரித்து படுகொலை செய்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 
Read More

யாழில் மருந்தகத்தினுள் அரச உத்தியோகஸ்தர்களை பூட்டி வைத்தவருக்கு விளக்கமறியல் !

Posted by - July 2, 2024
யாழ்ப்பாணத்தில் மருந்தகமொன்றை சோதனையிடச் சென்ற அரச உத்தியோகத்தர்கள் இருவரை மருந்தகத்திற்குள் பூட்டி வைத்த கடை உரிமையாளரை எதிர்வரும் 05ஆம் திகதி…
Read More

ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தின் பொறுப்பற்ற செயலால் பாதிக்கப்படும் மக்கள்

Posted by - July 2, 2024
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தின் பொறுப்பற்ற செயற்பாடு பொதுமக்களை அலைக்கழிப்பதாக குற்றம் சாட்டப்படுகின்றது.
Read More

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கதிர்காம பாதயாத்திரை மட்டக்களப்பில் ஆரம்பம் !

Posted by - July 2, 2024
நிலையான சமாதானத்திற்கான நல்லிணக்கத்தினை கட்டியெழுப்புவோம் என்னும் தொனிப்பொருளிளலான தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கதிர்காம பாதயாத்திரை மட்டக்களப்பில் ஆரம்பமானது.
Read More