நயினாதீவுக்குப் பொருட்கள் ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் ஒருவர் பலி
யாழ்ப்பாணம், குறிகட்டுவானில் இருந்து நயினாதீவுக்குப் பொருட்கள் ஏற்றிச் சென்ற படகு ஒன்று கவிழ்ந்ததில் ஒருவர் கடலில் மூழ்கிப் பரிதாபகரமாக உயிரிழந்தார்.
Read More