வாழைச்சேனையில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுப் பேரணி

Posted by - October 18, 2024
“புற்றுநோயிலிருந்து பாதுகாப்போம்” என்ற தொனிப்பொருளில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி வாழைச்சேனை பொதுச்சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் இன்று…
Read More

யாழில் சுயேச்சை குழு 13 தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டது

Posted by - October 18, 2024
யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் தமிழ் இளையோர் கூட்டமைப்பாக சுயேச்சை குழு 13 இல் கரும்பலகை சின்னத்தில் போட்டியிடும் சுயேட்சை குழுவின்…
Read More

வவுனியாவில் விளையாட்டுக் கட்டடத் தொகுதி திறந்து வைப்பு

Posted by - October 18, 2024
வவுனியா ஓமந்தையில் சர்வதேச தரத்திலான விளையாட்டுக் கட்டட தொகுதி இன்று  வெள்ளிக்கிழமை (18) திறந்து வைக்கப்பட்டது.
Read More

கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் முன்னாள் தலைவர் ரனூஸ் மக்கள் காங்கிரஸில் இணைவு!

Posted by - October 18, 2024
கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் முன்னாள் தலைவரும், சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினருமான சம்மாந்துறையைச் சேர்ந்த சட்டத்தரணி…
Read More

திருகோணமலையில் நீதியான தேர்தலை நடத்துவது தொடர்பில் பிராந்திய ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு

Posted by - October 18, 2024
திருகோணமலை மாவட்டத்தில் தேர்தல் கால சட்டங்கள் மற்றும் விதிமுறைகள் பற்றியும் அவ்விதிமுறைகள் மீறப்படும் சந்தர்ப்பங்களில் அது தொடர்பாக முறையிடுதல் பற்றியும்…
Read More

வியாழேந்திரனிற்கும் எங்களுக்கும் இடையில் எந்த உடன்படிக்கையும் இல்லை – கோவிந்தன் கருணாகரம்

Posted by - October 18, 2024
யாரும் எங்களுக்கு ஆதரவு தரமுடியும்.எந்த ஆதரவினையும் நாங்கள் மறுக்கமாட்டோம்.வியாழேந்திரன் ஆதரவு தருவதாக கூறியுள்ளார்.அவருக்கும் எங்களுக்கும் இடையில் எந்த உடன்படிக்கையும் இல்லை…
Read More

யாழ். அரசாங்க அதிபர் – சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரிடையே சந்திப்பு!

Posted by - October 18, 2024
யாழ்ப்பாண மாவட்ட  அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் அவர்களுக்கும் யாழ்ப்பாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லூஸன் சூரிய…
Read More

இராஜாங்க அமைச்சரின் வீட்டுக்கு முன்பாக படுகொலை செய்யப்பட்ட இளைஞன்: ஜனாதிபதியிடம் கோரிக்கை

Posted by - October 18, 2024
மட்டக்களப்பில் இராஜாங்க அமைச்சரின் வீட்டுக்கு முன்பாக படுகொலை செய்யப்பட்ட இளைஞன் தொடர்பான உண்மையான விசாரணைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என…
Read More

எங்களை வைத்து வியாபாரம் செய்வதே நோக்கம்!

Posted by - October 18, 2024
எங்களை வைத்து வியாபாரம் செய்வதே அரசியல் வாதிகளின் நோக்கமாக இருப்பதாக முன்னாள் போராளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளைக் கொண்ட சுயேட்சை குழு…
Read More

வலி. வடக்கு காணிகள் தொடர்பில் ஜனாதிபதி கவனம் – இராமலிங்கம் சந்திரசேகர்

Posted by - October 18, 2024
வலி வடக்கு பிரதேசத்தில் உள்ள காணிகள் விடுவிப்பு சம்பந்தமாக ஏற்கனவே ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் யாழ்…
Read More