வவுனியாவில் ரிஷாட் பதியுதீனின் தேர்தல் பிரசார கூட்டம்!

Posted by - October 20, 2024
ஐக்கிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் தேர்தல் பிரசார கூட்டம் இன்று…
Read More

கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதே எமது நோக்கம் – ஞானப்பிரகாசம் சுலக்சன்

Posted by - October 20, 2024
தமிழர்களே தமிழ் கடலினை ஆழ வேண்டும் என்பதில் நாம் உறுதியாக உள்ளோம். அதற்காக கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்துவதே எமது நோக்கமாகும் என…
Read More

சங்கு சின்னம் எனக்கு எழுதித் தரப்பட்ட சின்னமல்ல – அரியநேத்திரன்

Posted by - October 20, 2024
சங்கு சின்னம் என்பது எனக்கு எழுதித் தரப்பட்ட சின்னமல்ல. அது ஒரு சுயேட்சியின் சின்னமாகும். இலங்கை அரசியல் யாப்பில் தேர்தல்…
Read More

கிளிநொச்சியில் இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல்

Posted by - October 20, 2024
நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தலைமையில் கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.
Read More

தமிழ் பேசும் ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் துன்புறுத்தல்கள்

Posted by - October 20, 2024
தமிழ் பேசும் ஊடகவியலாளர்கள், உளவுத்துறை மற்றும் இராணுவம் உட்பட அரச பாதுகாப்பு இயந்திரங்களால் துன்புறுத்தல், அச்சுறுத்தல் மற்றும் கண்காணிப்பு ஆகியவற்றைத்…
Read More

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாவை சேனாதிராஜா

Posted by - October 20, 2024
உடல்நிலை பாதிக்கப்பட்டதன் காரணமாக தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Read More

முல்லைத்தீவில் கட்டுப்பாட்டை இழந்து நகைக்கடைக்குள் புகுந்த மோட்டார் சைக்கிள்

Posted by - October 19, 2024
முல்லைத்தீவு –  புதுக்குடியிருப்பில் வேக கட்டுப்பாட்டினை இழந்த மோட்டார் சைக்கில் ஒன்று நகைக்கடைக்குள் புகுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
Read More

அச்சுவேலி வைத்தியசாலையின் இரத்தப் பரிசோதகரை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் ஆர்ப்பாட்டம்

Posted by - October 19, 2024
அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையின் இரத்தப் பரிசோதகரை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதேச மக்கள் நேற்று வெள்ளிக்கிழமை (18) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Read More

வீட்டுக்கு முன்பாக இடம்பெற்ற கொலை ; என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தக்கூடியவாறு கருத்து தெரிவித்தவர்களுக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு!

Posted by - October 19, 2024
எனது வீட்டுக்கு முன்பாக இடம்பெற்ற கொலை தொடர்பில் அனைத்து விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில்…
Read More

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 24வது நினைவேந்தல்

Posted by - October 19, 2024
யாழில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 24வது நினைவேந்தல் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் உள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்…
Read More