தமிழ் மக்கள் 80 வீதமான வாக்குகளை அளித்தால் இரு பிரதிநிதிகளை பெறலாம்

Posted by - October 24, 2024
இம் முறை நடை பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் 80 சதவீதமான வாக்குகளை அளித்தால் இரு பிரதிநிதிகளை பெறலாம்…
Read More

யாழில் இளம் நாடாளுமன்ற வேட்பாளர் உயிரிழப்பு

Posted by - October 23, 2024
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் யாழ் . தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் இளம் வேட்பாளர் ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.
Read More

மட்டக்களப்பில் பிள்ளையான் குழுவின் அட்டகாசம் ஆரம்பம்: நள்ளிரவில் நடந்த மிரட்டல்

Posted by - October 23, 2024
மட்டக்களப்பு முறக்கொட்டாஞ்சேனையில் தேசிய மக்கள் சக்தியின் அலுவலக திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன்(பிள்ளையான்) தரப்பினரால்…
Read More

வடக்கு மாகாண ஆளுநருக்கும் அமெரிக்க தூதுவருக்குமிடையில் சந்திப்பு!

Posted by - October 23, 2024
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் (Julie Chung) வடக்கு மாகாண  ஆளுநர்  நாகலிங்கம் வேதநாயகன் அவர்களை சந்தித்தார் .
Read More

மட்டு. சீயோன் தேவாலயத்துக்கு அருகில் சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய இருவர் கைது

Posted by - October 23, 2024
மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்துக்கு அண்மித்த பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய குருணாகல் பகுதியைச் சேர்ந்த இருவரை இன்று புதன்கிழமை (23)…
Read More

மின்னல் தாக்கியதில் பற்றி எரிந்த தென்னை மரம்

Posted by - October 23, 2024
முல்லைத்தீவில் மின்னல் தாக்கியதில் தென்னை மரம் ஒன்று தீப்பற்றி எரிந்துள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போது பரவலாக மழை பெய்து வருகின்ற…
Read More

முல்லைத்தீவில் தொலைபேசியை திருத்த கொடுத்த யுவதிக்கு நேர்ந்த கதி

Posted by - October 23, 2024
முல்லைத்தீவில் தொலைபேசி திருத்தும் கடை ஒன்றில் யுவதி ஒருவர் தனது தொலைபேசியினை திருத்துவதற்காக கொடுத்துள்ள நிலையில் அவருக்கு இளைஞனொருவரால் அச்சுறுத்தல்…
Read More

நிந்தவூர் கடற்கரையில் கரை ஒதுங்கிய இராட்சத சுறா!

Posted by - October 23, 2024
கிழக்கு மாகாணத்தின் நிந்தவூர் கடற்கரையில் இராட்சத சுறா மீன் ஒன்று திங்கட்கிழமை (22) காலை உயிருடன் கரை ஒதுங்கியுள்ளது. கடலுக்குச்…
Read More

வடக்கு கிழக்கில் உள்ள இளைஞர்,யுவதிகள் மத்தியில் உள்ள எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்பட வேண்டும்

Posted by - October 22, 2024
வடக்கு கிழக்கில் உள்ள  இளைஞர்,யுவதிகள் மத்தியில் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாக ஆர்வம் காணப்படுகிறதோடு, இனப்பிரச்சினையும் தீர்ப்பதற்கான வழி வகைகளையும்   கையாள…
Read More