ஒற்றையாட்சியை நிராகரிக்கும் ஒரே அணியாக எமது தமிழ் தேசிய மக்கள் முன்னனி உள்ளது – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Posted by - October 28, 2024
ஒற்றையாட்சி அரசியலமைப்பை நாங்கள் நிராகரிப்பதாக இருந்தால் அதை நிராகரிக்கக் கூடிய, செயல்படுத்தக்கூடிய ஒரு அணியாக  தமிழ் தேசிய மக்கள் முன்னணி…
Read More

ஜாதகம் பார்க்க வந்த பெண் வீட்டிலிருந்தவர்களை மயக்கி தாலிக்கொடி அபகரிப்பு

Posted by - October 27, 2024
மன்னார் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள நறுவிலிக்குளம் கிராமத்தில் உள்ள வீடு ஒன்றுக்கு சிறுவன் ஒருவருடன் சென்ற பெண்…
Read More

வீட்டில் தனிமையில் வசித்த முதியவர் சடலமாக மீட்பு – யாழில் சம்பவம்

Posted by - October 27, 2024
யாழ்ப்பாணத்தில் தனிமையில் வசித்துவந்த முதியவர் அவரது வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். திருநெல்வேலி கேணியடி பகுதியை சேர்ந்த 79 வயதுடையவரே சடலமாக…
Read More

முல்லைத்தீவில் உழவு இயந்திரத்துடன் டிப்பர் வாகனம் மோதி விபத்து

Posted by - October 27, 2024
முல்லைத்தீவில் வீதி ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவு இயந்திரத்துடன் டிப்பர் வாகனம் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
Read More

வடமராட்சி பகுதியில் கைக்குண்டுகள் மீட்பு

Posted by - October 27, 2024
வடமராட்சி – பருத்தித்துறை, கொட்டடி பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு பின்புறமாக உள்ள பாவனையில்லாத கிணற்றில் இருந்து  கைக்குண்டுகள்…
Read More

யாழில் துவிச்சக்கர வண்டிக்கு மேல் விழுந்த நிலையில் முதியவரின் சடலம் மீட்பு

Posted by - October 27, 2024
யாழ்ப்பாணம் – திருநெல்வேலி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் துவிச்சக்கர வண்டிக்கு மேலே விழுந்த நிலையில் முதியவர் ஒருவரது சடலம்…
Read More

ஈழத்தமிழர்களின் இறைமை மீட்புக்காக சிறீதரன் வழங்கியுள்ள உறுதி

Posted by - October 27, 2024
ஈழத்தமிழர்களின் இறைமை மீட்புக்காக தமிழ்த்தேசியக் கட்சிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்துப் பயணிப்பதற்கான எத்தனங்களை மேற்கொள்வேன் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்…
Read More

யாழ். பல்கலை மாணவர் ஒன்றியத்தின் புதிய செயலாளருக்கு எதிர்ப்பு

Posted by - October 26, 2024
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளராக சட்டவிரோதமான முறையில் புதிதாக பதவியேற்றவருக்கு பலத்த எதிர்ப்புகள் கிளம்பியுள்ளதோடு பல்கலைக்கழக மட்டத்தில் விசாரணைகளும்…
Read More

65 ஆண்டுகளுக்கு பின்னர் நாகர்கோவில் – எழுதுமட்டுவாழ் பிரதான பாலம் புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்!

Posted by - October 26, 2024
யாழ்ப்பாணம்  வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் சந்தியிலிருந்து எழுதுமட்டுவாழ் பிரதேசத்துக்கு செல்கின்ற வீதியிலுள்ள பிரதான பாலத்தை புனரமைக்கும்  பணியை  வட மாகாண…
Read More

தேசிய மக்கள் சக்தியின் உண்மை முகங்கள் வெளிவருகின்றன – முருகேசு சந்திரகுமார்

Posted by - October 26, 2024
தேசிய மக்கள் சக்தியினர் தமது உண்மை முகங்களை தற்போது வெளிக்காட்டி தமிழ் மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்துவிட்டனர் என ஐக்கிய…
Read More