ஹிஸ்புல்லாஹ் பொய் கணக்குகளை கூறி தான் வெற்றிபெறப் போவதாக சொல்லித் திரிகிறார்!

Posted by - October 30, 2024
ஹிஸ்புல்லாஹ் ஐக்கிய மக்கள் கூட்டணியில் தேர்தல் கேட்க வேண்டும் என்று கடும் பிரயத்தனத்தை எடுத்துக் கொண்டார். தான் முஸ்லிம் காங்கிரஸில்…
Read More

வவுனியாவில் ஆசிரியர் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

Posted by - October 29, 2024
வவுனியா, ஆசியரியர் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யக்கோரி பாடசாலை வாயிலின் முன்பாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்களினால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
Read More

ஏறாவூர் மீராங்கேணி பகுதியில் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த பெண் ஒருவர் உட்பட மூவர் கைது!

Posted by - October 29, 2024
ஏறாவூர் மீராங்கேணி பகுதியில் 11,230 மில்லிகிராம் ஹெரோயின்  போதைப்பொருளுடன்  போதைபொருள் வியாபாரி ஒருவரை கைது செய்த போது பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்ததுடன்  பொலிஸார் மீது …
Read More

ஏறாவூர் மீராங்கேணி பகுதியில் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த பெண் ஒருவர் உட்பட மூவர் கைது!

Posted by - October 29, 2024
ஏறாவூர் மீராங்கேணி பகுதியில் 11,230 மில்லிகிராம் ஹெரோயின்  போதைப்பொருளுடன்  போதைபொருள் வியாபாரி ஒருவரை கைது செய்த போது பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்ததுடன்  பொலிஸார் மீது …
Read More

சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றம் மீது தாக்குதல் நடத்தப்படவுள்ளவுள்ளதாக தகவல் வெளியானதையடுத்து பலத்த பாதுகாப்பு!

Posted by - October 29, 2024
யாழ்ப்பாணம் – சாவகச்சேரி நீதிவான் நீதிமன்ற வளாகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (29) முதல் பொலிஸ், மற்றும் விசேட அதிரடிப் படையினர்…
Read More

செட்டிக்குளத்தில் காட்டு யானை தாக்கி இளைஞன் பலி

Posted by - October 29, 2024
வவுனியா, செட்டிக்குளம் கிருஸ்தவகுளத்தில், காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி  இளைஞன் ஒருவன் இன்று செவ்வாய்க்கிழமை (29)  உயிரிழந்ததாக பறயநாலங்குளம் பொலிஸார்…
Read More

மட்டக்களப்பு நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் மீண்டும் பலத்த பாதுகாப்பு

Posted by - October 29, 2024
மட்டக்களப்பு   நீதிமன்ற கட்டிட தொகுதியை குண்டுவைத்து தகர்த்தப் போவதாக பொலிஸாருக்கு கிடைத்த கடிதம் தொடர்பான சம்பவத்தையடுத்து மீண்டும் அப்பகுதியில் பலத்த…
Read More

சமத்துவக் கட்சியின் அமைப்பாளர் மீது தாக்குதல்

Posted by - October 29, 2024
ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டணியில் போட்டியிடுகின்ற சமத்துவக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளரான முன்னாள் போராளி வேங்கை மீது மற்றொரு…
Read More

யாழ். மானிப்பாயில் கசிப்புடன் சந்தேகநபர் கைது!

Posted by - October 28, 2024
மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 3ஆம் கட்டை, ஆனைக்கோட்டை பகுதியில் நீண்டகாலமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவர் 10 லீட்டர்…
Read More

யாழ். கோப்பாயில் பாடசாலைக்கு முன்பாக பெற்றோர் போராட்டம் !

Posted by - October 28, 2024
யாழ்ப்பாணம்,  கோப்பாய் வடக்கு றோமன் கத்தோலிக்க பாடசாலைக்கு முன்பாக பெற்றோர், போராட்டம் ஒன்றினை இன்று திங்கட்கிழமை (28) முன்னெடுத்தனர்.
Read More