யாழ். கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் துப்புரவுப் பணிகள் ஆரம்பம்

Posted by - November 1, 2024
யாழ். கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தின் முன்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் இன்று (01) துப்புரவுப் பணிகளில் ஈடுபட்டு…
Read More

சமஷ்டி தீர்வையே அனைத்து தமிழ் கட்சிகளும் இன்றைக்கு ஏற்றுக்கொண்டுள்ளனர்

Posted by - November 1, 2024
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியினர் கூட சமஸ்டியே தீர்வு என ஏற்றுக்கொண்டுள்ளனர். ஆகவே சமஷ்டியே தீர்வு என கூறி வந்த…
Read More

யாழ். கற்கோவளம் இரட்டைக்கொலை : இரு சந்தேகநபர்கள் கைது

Posted by - October 31, 2024
யாழ்ப்பாணம் – கற்கோவளம் பகுதியில் கணவன், மனைவியை படுகொலை செய்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Read More

அதீத போதையால் யாழில் இளைஞன் உயிரிழப்பு !

Posted by - October 31, 2024
அதீத போதை காரணமாக யாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவர் கடந்த 29ஆம் திகதி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் ,உரும்பிராய் தெற்கை சேர்ந்த 21வயதான…
Read More

காலநிலை மாற்றங்களை எதிர்கொள்ளவும் மாவீரர்கள் நினைவாகவும் ஆளுக்கொரு மரம் நடுவோம்

Posted by - October 31, 2024
போரின் முற்றுகைக்குள்ளும் இயற்கை எனது நண்பன் என்று சொல்லி  சூழல் நல்லாட்சி ஆணையம், வனவளப் பாதுகாப்புப்பிரிவு என்பனவற்றை உருவாக்கி எமது…
Read More

புதிய அரசும் சிங்கள தேசியவாதத்தையே பேசுகிறது

Posted by - October 31, 2024
தமிழ் கட்சிகளின் ஒற்றுமையை விரும்பாதவர்கள் மீது மக்களின் கோபம் பிரதிபலித்திருப்பதை தேர்தலின் பின்னர் பார்க்கமுடியும் என்பதுடன் அனுர அரசாங்கமும் சிங்களதேசிய…
Read More

ஜேவிபியின் கோர முகம் வெளி வருகிறது : தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டும் – சுரேந்திரன்

Posted by - October 31, 2024
ஜேவிபியின் கடந்த கால கோர முகங்கள் வெளி வரும் நிலையில் தமிழ் மக்கள் சிந்தித்து செயல்பட வேண்டுமென ரெலோ அமைப்பின்…
Read More

தீபாவளி விசேட பூஜைகள் !

Posted by - October 31, 2024
உலகளாவிய ரீதியில் இந்துக்கள் இன்றையதினம் தீபாவளி பண்டிகையை கொண்டாடுகின்றனர். அந்தவகையில் நாடளாவிய ரீதியில் தீபாவளி பண்டிகை விசேட பூஜை வழிபாடுகள்…
Read More

ஜே.வி.பி இன் இனவாதப்போக்கை உணர்ந்தே தமிழர்கள் அவர்களை நிராகரித்தனர்

Posted by - October 30, 2024
தேசிய மக்கள் சக்தியின் ஆழமான இனவாதப்போக்கை உணர்ந்திருப்பதாலேயே தமிழ் மக்கள் அவர்களைத் தொடர்ச்சியாக நிராகரித்துவருவதாகச் சுட்டிக்காட்டியிருக்கும் தமிழ்த்தேசிய தலைவர்கள், பயங்கரவாதத்தடைச்சட்டம்…
Read More

வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவை கைது செய்து மன்னார் நீதிமன்றத்தில் முற்படுத்த நீதவான் உத்தரவு

Posted by - October 30, 2024
மன்னார் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது புதன்கிழமை (30) மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலையாகாத  சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய…
Read More