மட்டக்களப்பில் கருணா கட்சி வேட்பாளர், ஆதரவாளர்கள் மீது பிள்ளையான் கட்சி ஆதரவாளர்கள் தாக்குதல் ; வேட்பாளர் உட்பட 3 பேர் படுகாயம்

Posted by - November 4, 2024
மட்டக்களப்பில் கருணா அம்மானின் கட்சி வேட்பாளர் மற்றும் ஆதரவாளர்கள் மீது பிள்ளையான் கட்சி ஆதரவாளர்கள் மேற்கொண்ட தாக்குதலில் கருணா அம்மானின்…
Read More

வவுனியாவில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பிரச்சாரக்கூட்டம்!

Posted by - November 4, 2024
  தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மாபெரும் பிரச்சாரப்பொதுக்கூட்டம் வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள கலைமகள் விளையாட்டு மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (3) மாலை…
Read More

மாவடி முன்மாரி மாவீரர் துயிலும் இல்ல துப்புரவுப் பணிகள் ஆரம்பம்

Posted by - November 3, 2024
கொக்கட்டிச்சோலை மாவடி முன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தை துப்புரவு செய்யும் நடவடிக்கையினை தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் ஆதரவாளர்கள்…
Read More

மன்னாரில் சட்ட விரோதமாக பிடிக்கப்பட்ட கடலட்டைகளுடன் 6 பேர் கடற்படையினரால் கைது

Posted by - November 3, 2024
மன்னார் கிழக்கு கடற்கரைப் பகுதியான அரிப்பு  பண்டாரவெளி கடற்பரப்பில் கடற்படையால் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது சட்டவிரோதமாக கடலட்டை பிடித்த…
Read More

கூட்டமைப்பில் இணையுமாறு ஏனைய தமிழ் தேசிய கட்சிகளுக்கு மீண்டும் அழைப்பு – புளொட்

Posted by - November 3, 2024
தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒற்றுமை தொடர்பிலும் ஒன்றுபடுவது தொடர்பிலும் கடந்த காலங்களிலும் நாங்கள் அனைத்து தமிழ் தேசிய கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை…
Read More

வீடொன்றில் கட்டிலுக்கு அடியிலிருந்து எட்டு அடி நீளமான முதலை மீட்பு

Posted by - November 3, 2024
வவுனியா, பூந்தோட்டம் பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் கட்டிலுக்கு அடியிலிருந்து முதலை ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Read More

நல்லூர் பிரதேச சபை ஊழியர் சடலமாக மீட்பு

Posted by - November 3, 2024
யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் நல்லூர் பிரதேச சபை ஊழியர் ஒருவர் நேற்று (02) சடலமாக மீட்கப்பட்டார். நல்லூர் பிரதேச சபையில்…
Read More

தமிழரசு கட்சியில் தனி மனித சர்வாதிகாரம்: கே.வி.தவராசா குற்றச்சாட்டு

Posted by - November 3, 2024
தமிழரசுக் கட்சியில் தனி மனித சர்வாதிகாரம் மட்டுமே இருக்கின்றதே ஒழிய ஜனநாயகம் இல்லை என சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்துள்ளார்.
Read More

யாழில் வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகக் கூறி கோடிக்கணக்கான பண மோசடியில் ஈடுபட்டவர் கைது !

Posted by - November 2, 2024
வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக கூறி கோடிக்கணக்கான பண மோசடியில் ஈடுபட்ட நபர் 07 வருடங்களாக தலைமறைவாக இருந்த நிலையில் யாழ்…
Read More

மல்லாவி ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானப் பணிகள் ஆரம்பம்

Posted by - November 2, 2024
இம்மாதம் 27ஆம் திகதி மாவீரர் தினத்தை முன்னிட்டு முன்னாயத்த பணிகளின் ஆரம்பமாக மல்லாவி ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்றைய…
Read More