வடக்கு, கிழக்கில் மாவீரர் நாள் மிகவும் உணர்வுபூர்வமாக கொட்டும் மழைக்கும் மத்தியில் நினைவேந்தப்பட்டது !

Posted by - November 27, 2024
வடக்கு, கிழக்கில் மாவீரர் நாள் மிகவும் உணர்வுபூர்வமாக நினைவேந்தப்பட்டது. நாடளாவிய ரீதியில் சீரற்ற வானிலை நிலவுகின்றபோதிலும் கொட்டும் மழைக்கும் மத்தியில்…
Read More

வவுனியா அலைகல்லுப்போட்டகுளம் உடைப்பு : மக்களே அவதானம்

Posted by - November 27, 2024
வவுனியா அலைகல்லு போட்ட குளம் உடைப்பெடுத்ததால் மாளிகை குளத்திற்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதாக கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
Read More

இலத்திரனியல் வாக்களிக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்து வவுனியா மாணவன் தேசிய ரீதியில் சாதனை

Posted by - November 27, 2024
இலத்திரனியல் வாக்களிக்கும் இயந்திரத்தை வவுனியா விபுலானந்தா கல்லூரியில் தரம் 9 இல் கல்வி பயிலும் சி.கபிலாஸ் என்ற மாணவன் சாதனை…
Read More

வவுனியாவில் கடும் மழை: அரசதிணைக்களங்களும் நீரில் முழகியதுடன் மன்னார் வீதியும் போக்குவரத்து தடை

Posted by - November 27, 2024
வவுனியாவில் பெய்து வரும் கடும் மழை காரணமாக அரச திணைக்களங்கள் பலரும் நீரில் முழ்கியதுடன் மன்னார் வீதி ஊடான போக்குவரத்தும்…
Read More

யாழில். சீரற்ற காலநிலை காரணமாக 2ஆயிரத்து 634 குடும்பங்கள் பாதிப்பு

Posted by - November 27, 2024
யாழ்ப்பாணத்தில் சீரற்ற காலநிலை காரணமாக 2ஆயிரத்து 634 குடும்பங்களைச் சேர்ந்த 9 ஆயிரத்து 404 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 48 வீடுகள்…
Read More

உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதில் மாணவர்களை காணவில்லை

Posted by - November 27, 2024
காரைதீவில்  உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதில் உழவு இயந்திரத்தில் பயணித்த மாணவர்கள் உள்ளிட்ட 13 பேர் காணாமல்போயுள்ளனர்.
Read More

தமது பிள்ளைகளை மீட்டுத்தருமாறு ஆளுநரிடம் கோரிக்கை

Posted by - November 27, 2024
வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 5 இளைஞர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகக் கூறி ரஷ்ய இராணுவத்தில் சேர்த்ததாக கூறப்படுவது தொடர்பில் அவர்களது பெற்றோரால்…
Read More

இலங்கை அரசின் போர்குற்றம் விவகாரம் : சீனா சர்வதேச நீதியை தடுக்கிறது – செயலாளர் லீலாதேவி குற்றச்சாட்டு

Posted by - November 26, 2024
வடக்கு கிழக்கில் இறுதி யுத்தின் போது இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட  உறவுகளுக்கு என்ன நடந்தது என உறவுகள் ஏங்கி கொண்டிருக்கும் நிலையில் …
Read More

கிளிநொச்சி மாவட்டத்தில் சீரற்ற வானிலையால் 721 குடும்பங்களைச் சேர்ந்த 2476 பேர் பாதிப்பு

Posted by - November 26, 2024
கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலையால் 721 குடும்பங்களைச் சேர்ந்த 2476 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 07 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக…
Read More

இரணைமடுக் குளத்தின் வான் கதவுகள் திறக்கப்படலாம் – வெள்ள முன்னெச்சரிக்கை !

Posted by - November 26, 2024
இரணைமடு குளத்திற்கான நீர்வரத்து அதிகரிப்பால், மேலதிக நீரை வெளியேற்றுவதற்காக வான் கதவுகள் இன்று செவ்வாய்க்கிழமை (26)  திறக்கப்படலாம் என வெள்ள…
Read More