யாழ். மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்தார் சிறீதரன்

Posted by - November 30, 2024
யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான மருதலிங்கம் பிரதீபனை பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இன்று சனிக்கிழமை (30)…
Read More

நவாலியில் 250 ஆண்டுகள் பழமையான அரசமரம் முறிந்து வீழ்ந்தது!

Posted by - November 30, 2024
நவாலி கிழக்கு ஜே/135 கிராம சேவகர் பிரிவில் உள்ள ஞானவைரவர் ஆலயத்துக்கு அருகாமையில் உள்ள 250 ஆண்டுகள் பழமையான அரச மரமொன்று…
Read More

சிறிய, நடுத்தர தொழில்முனைவோருக்கான ஊக்குவிப்பு தொடர்ச்சியாக வழங்கப்பட வேண்டும்

Posted by - November 30, 2024
வடக்கு மாகாணத்தில் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோருக்கான ஊக்குவிப்புக்கள் கடந்த காலங்களில் வழங்கப்பட்டிருந்தாலும் அவை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டிருக்கவில்லை. அவர்களுக்கு தொடர்ச்சியான ஊக்குவிக்கும்,…
Read More

வவுனியாவில் யானை தாக்கி கடற்படை அதிகாரி உயிரிழப்பு!

Posted by - November 30, 2024
வவுனியாவில் கடற்படை லெப்டினன்ட் தர அதிகாரியொருவர் காட்டு யானை தாக்கி உயிரிழந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (29) இடம்பெற்றதாக பூனாவ…
Read More

யாழில் பூசகரிடம் பணம், நகை கொள்ளை ; மூவர் கைது!

Posted by - November 30, 2024
யாழ்ப்பாணம், சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கைதடி பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் கடந்த புதன்கிழமை பூசகரைத் தாக்கி பணம் மற்றும் நகைகளை கொள்ளையிட்ட…
Read More

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நியமனம்

Posted by - November 30, 2024
ஜனாதிபதியினது உத்தரவுக்கமைய, யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக பாராளுமன்ற உறுப்பினரும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சருமான இராமலிங்கம்…
Read More

செட்டிக்குளத்தில் இளம் குடும்பப் பெண் தீயில் எரிந்து உயிரிழப்பு!

Posted by - November 30, 2024
வவுனியா, செட்டிக்குளம் பகுதியில் இளம் குடும்பப் பெண் தீயில் எரிந்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (29) இரவு…
Read More

சீன தூதுவர் இனவாதக் கருத்துக்களை விதைக்கக் கூடாது!

Posted by - November 30, 2024
இலங்கைக்கான சீனத் தூதுவர் இலங்கையில் இடம்பெற்ற தேர்தல் முடிவுகள் தொடர்பில் முரண்பாடான தகவல்களை கூறுவது ஏற்கக்கூடிய விடயமல்ல என தமிழ்…
Read More

முல்லைத்தீவில் தீ விபத்து – முதியவர் உயிரிழப்பு!

Posted by - November 30, 2024
முல்லைத்தீவு – சிலாவத்துறை பகுதியில் தீ விபத்தில் சிக்கி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Read More

கிண்ணியாவில் வயல் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கின; நெற்பயிர்கள் நாசம்

Posted by - November 30, 2024
சீரற்ற வானிலை காரணமாக கிண்ணியா பிரதேச செயலகப் பகுதியில் உள்ள பல ஏக்கர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி அழிவடைந்துள்ளதால்…
Read More