யாழ். சுதுமலையில் விபத்து : பிறப்பு – இறப்பு பதிவாளர் உயிரிழப்பு

Posted by - December 1, 2024
யாழ்ப்பாணம் சுதுமலை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பிறப்பு – இறப்பு பதிவாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மானிப்பாய் வீதி, தாவடி…
Read More

அம்பாறை உழவு இயந்திர விபத்து – பொலிஸார் தீவிர விசாரணை ; உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஸ்தலத்துக்கு விஜயம்!

Posted by - December 1, 2024
அம்பாறை – மாவடிப்பள்ளி அனர்த்தம் இடம்பெற்ற பகுதிக்கு விஜயம் செய்து விபத்து குறித்த விசாரணைகளை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில்…
Read More

வவுனியா குளத்தின் வான் பாயும் இடத்தில் குவியும் மீன்கள்!

Posted by - December 1, 2024
வவுனியா குளத்தின் வான் பாயும் இடத்தில் நீருடன் பெருமளவான மீன்களும் வருவதனால் அதனை போட்டி போட்டு மக்கள் பிடித்துச் செல்வதை…
Read More

வெலிமடையில் புதையல் தோண்டிய மூவர் கைது

Posted by - December 1, 2024
வெலிமடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பலதொட எல்ல பிரதேசத்தில் புதையல் தோண்டிக்கொண்டிருந்த மூவர் நேற்று சனிக்கிழமை (30) கைது செய்யப்பட்டுள்ளனர்.
Read More

மது பாவனைக்கு அடிமையான கணவனை திருத்த முயற்சி ; உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிய மனைவி உயிரிழப்பு!

Posted by - December 1, 2024
திருகோணமலையி்ல் மது பாவனைக்கு அடிமையான கணவனை திருத்துவதற்காக தன் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிய மனைவி பரிதாபமாக நேற்று சனிக்கிழமை (30)…
Read More

திருகோணமலையில் மாமரத்திலிருந்து விழுந்து 12 வயது சிறுமி மரணம்

Posted by - December 1, 2024
திருகோணமலை – ஆயிலியடி பகுதியில் மாமரத்தில் இருந்து விழுந்து 12 வயது சிறுமியொருவர் உயிரிழந்த சம்பவம் வான்எல பொலிஸ் நிலையத்தில்…
Read More

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான உடனடி இழப்பீட்டிற்கு நடவடிக்கை : ரவிகரன்

Posted by - December 1, 2024
முல்லைத்தீவில்   வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான இழப்பீடுகளை உடனடியாக வழங்க உரிய திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…
Read More

மாவீரர் தினம்- அநுர அரசு காட்டுமிராண்டித்தனம்

Posted by - November 30, 2024
தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் தினத்தை முன்னிட்டு பிரசாரம் செய்து பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததாக தெரிவித்து, மூன்று சந்தேக நபர்களை…
Read More

ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளைப் பெற்றெடுத்த தாய்

Posted by - November 30, 2024
வவுனியா வைத்தியசாலையில் முதன் முறையாக ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை தாயொருவர் பிரசவித்துள்ளார். வவுனியா – பதவியாவைச் சேர்ந்த தாயொருவரே…
Read More