ஒதியமலை படுகொலையின் 40ஆவது ஆண்டு நினைவேந்தல்

Posted by - December 2, 2024
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒதியமலை கிராமத்தில் 1984.12.02 அன்று படுகொலை செய்யப்பட்ட 32 தமிழ் மக்களின் 40ஆவது ஆண்டு நினைவு தினம்…
Read More

பதில் கல்வி பணிப்பாளர் நியமனம்

Posted by - December 2, 2024
கிழக்கு மாகாண பதில் கல்வி பணிப்பாளராக எஸ்.ஆர்.ஹெசந்தி நியமிக்கப்பட்டுள்ளார். இவர்,கிழக்கு மாகாணத்தில் மேற்படி பதவிக்கு நியமனம் பெறும் முதல் சிங்கள இனத்தை சேர்ந்தவராவார்
Read More

விவசாயி படுகொலை ; இளைஞன் கைது

Posted by - December 2, 2024
வவுனியா, ஓமந்தை, பரசன்குளம் பிரதேசத்தில் விவசாயி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் திங்கட்கிழமை (02) கைது செய்யப்பட்டுள்ளதாக…
Read More

மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் குழுவினர் மன்னார் விஜயம்

Posted by - December 2, 2024
மன்னாரில் வெள்ளப்பெருக்கால் பாதிப்படைந்து தொடர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் பாதுகாப்பு மையங்களில் தங்கி வாழும் மக்களை மகளிர் மற்றும் சிறுவர் விவகார…
Read More

யாழில் இரு வாரங்களில் 697.4 மில்லி மீற்றர் மழை

Posted by - December 2, 2024
யாழ்ப்பாணத்தில் கடந்த 18ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 01ஆம் திகதிவரையிலான காலப்பகுதியில், 697.4 மில்லி மீற்றர் மழை கிடைக்கப்பெற்றுள்ளது…
Read More

ஏறாவூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மகேஷ் திக்சனவால் நிவாரணப் பொதிகள்

Posted by - December 1, 2024
ஏறாவூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் உள்ள குழந்தைகளுக்கு இலங்கை தேசிய கிரிக்கெட்  அணியின் நட்சத்திர சுழற்பந்து வீரர் மகேஷ் திக்சனவின்…
Read More

குருநகர் பிரதேசத்துக்கான துறைமுகம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் – வடக்கு ஆளுநர்

Posted by - December 1, 2024
குருநகர் பிரதேச மக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ள குருநகர் பிரதேசத்துக்கான துறைமுகத்தை அமைப்பது தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் ஊடாக…
Read More

தமிழீழ தேசியத்  தலைவரது பிறந்த தினக் கொண்டாட்டம்! -பொலிஸார் விசாரணை

Posted by - December 1, 2024
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் அண்மையில் நடைபெற்ற தமிழீழ தேசியத்  தலைவரது 70ஆவது பிறந்த தினக் கொண்டாட்டம் தொடர்பாக வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை…
Read More

மரக்கறிகளின் விலை திடீரென அதிகரிப்பு!

Posted by - December 1, 2024
கடந்த சில நாட்களில் நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் நாடளாவிய ரீதியில் மரக்கறிகளின் விலை திடீரென அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடும்…
Read More