நூற்றுக்கணக்கான கால்நடைகள் இறப்பு

Posted by - December 4, 2024
கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நிலவிய சீரற்ற காலநிலை மற்றும் வெள்ள பாதிப்பு காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட கால்நடைகள்…
Read More

மாவீரர் விவகாரம்: இளைஞனுக்கு பிணை

Posted by - December 4, 2024
தமிழீழ மாவீரர் தினத்தை முன்னிட்டு தனது முகநூல் பக்கத்தில் பொய்யான தகவல்களை வெளியிட்ட குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சமூக…
Read More

வவுனியா குடாகச்சக்கொடி- யானை மரணம்!

Posted by - December 4, 2024
வவுனியாவில் சுகவீனமடைந்த நிலையில் மீட்கப்பட்ட காட்டு யானை இன்றையதினம் மரணமடைந்ததாக வவுனியா மாவட்ட வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்தனர்.
Read More

சமூக செயற்பாட்டாளர் அஞ்சலிதேவியை CIDயினரால் விசாரணை அழைப்பு

Posted by - December 4, 2024
மூதூர் பகுதியைச் சேர்ந்த பெண் சமூக செயற்பாட்டாளர் அஞ்சலிதேவி CIDயினரால் விசாரணைக்காக புதன்கிழமை (04) அழைக்கப்பட்டுள்ளார்.
Read More

தமிழர்களை தவிர்த்த கோட்டாபயவிற்கு நேர்ந்த கதி! எச்சரிக்கும் சிறீதரன்

Posted by - December 3, 2024
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச(Gotabaya Rajapaksa) தனது சிம்மாசன உரையில் தமிழ் மக்களை தவிர்த்திருந்த நிலையில், அவர் நாட்டில் அடையாளம்…
Read More

வவுனியாவில் சுகவீனமடைந்திருந்த யானை சிகிச்சை பலனின்றி மரணம்

Posted by - December 3, 2024
வவுனியாவில் சுகவீனமடைந்த நிலையில் மீட்கப்பட்ட காட்டு யானை இன்றையதினம் மரணமடைந்ததாக வவுனியா மாவட்ட வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்தனர். வவுனியா குடாகச்சக்கொடி…
Read More

திடீர் சுற்றிவளைப்பு ; 20 பேர் கைது

Posted by - December 3, 2024
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் நடத்திய திடீர் சுற்றிவளைப்பு தேடுதலின் போது நான்கு பேர் கேரளா கஞ்சாவுடனும் ஒருவர் ஐஸ்…
Read More

3 வருடங்களாக தீவு ஒன்றில் சிக்கித் தவித்த 60 இலங்கைத் தமிழர்கள்!

Posted by - December 3, 2024
இந்தியப் பெருங்கடல் தீவான டியாகோ கார்சியாவில் கடந்த  மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக சிக்கியிருந்த புலம்பெயர்ந்த இலங்கைர்கள் குழுவொன்று இங்கிலாந்துக்கு அழைத்து…
Read More