எலிக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை தீவிரம்!

Posted by - December 14, 2024
வடமராட்சி கிழக்கு பகுதிகளில் பரவிவரும் எலிக்காய்ச்சலை தடுக்கும் நோக்குடன் வீடுவீடாக சென்று எலிக்காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு கருத்துக்களை மக்களுக்கு வழங்கியதுடன்…
Read More

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை நிறுத்த உதவுங்கள்

Posted by - December 14, 2024
இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்கி, ஏற்றுக்கொண்ட சீடோ சமவாயத்தின் அடிப்படையில் புதிய சட்டமூலத்தினை கொண்டுவருவதன் ஊடாக பெண்களுக்கு எதிரான வன்முறைகளையும்…
Read More

தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம் ஆரம்பம்!

Posted by - December 14, 2024
இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் வவுனியா இரண்டாம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில்…
Read More

யாழ். ஒருங்கிணைப்பு கூட்டத்தில் அதிகாரிகளுடன் தர்க்கம் புரிந்த அருச்சுனா

Posted by - December 14, 2024
அரச அதிகாரிகளின் கல்வி தகைமைகளை கேள்விக்கு உட்படுத்தி, நாடாளுமன்ற உறுப்பினர் செயற்பட்டமையால் , அரச அதிகாரிகள் தமது கண்டனங்களை யாழ்…
Read More

எலிக்காய்ச்சல் நோயினால் இதுவரை 58 பேர் பாதிப்பு – வைத்தியர் ஆ.கேதீஸ்வரன்

Posted by - December 14, 2024
யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது பரவி வரும் எலிக்காய்ச்சல் நோயினால் இதுவரை 58 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள்…
Read More

வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினரால் கவனயீர்ப்பு போராட்டம்

Posted by - December 14, 2024
வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (13) கவனயீர்ப்பு…
Read More

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் திருக்கார்த்திகை உற்சவம்

Posted by - December 14, 2024
யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் திருக்கார்த்திகை உற்சவம் வெள்ளிக்கிழமை(13) மாலை  பக்திபூர்வமாக இடம்பெற்றது. கார்த்திகை மாத, கார்த்திகை நட்சத்திரத்துடன் கூடிய…
Read More

2025 இல் வடக்கு பாரிய மாற்றம் காணும் : எம்.பி வெளியிட்ட நம்பிக்கை

Posted by - December 14, 2024
உண்மையான வடக்கின் வசந்தம் 2025 ஆம் ஆண்டு முதலே வீசும் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன்  தெரிவித்துள்ளார். யாழ்…
Read More

விரைவில் பதவி விலகும் சுமந்திரன்

Posted by - December 14, 2024
சுமந்திரன் தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் பதவியிலிருந்து விலகுவார் என தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் அன்பின் செல்வேஸ் தெரிவித்துள்ளார். மக்களின்…
Read More

தேசிய மக்கள் சக்தி தேர்தல் விஞ்ஞாபனத்தில் வேலையற்ற பட்டதாரிகளின் நியமனம் குறித்து தெரிவித்த விடயங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்

Posted by - December 13, 2024
தேசிய மக்கள் சக்தி தமதுதேர்தல் விஞ்ஞாபனத்தில் வேலையற்ற பட்டதாரிகளின் நியமனம் தொடர்பில் தெரிவித்த விடயங்களை நடைமுறைப்படுத்தவேண்டுமென மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற…
Read More