காங்கேசன்துறை – நாகை கப்பல் சேவை பல்வேறு வசதிகளுடன் ஜனவரியில் மீள ஆரம்பம்

Posted by - December 15, 2024
காங்கேசன்துறைக்கும் நாகப்பட்டினத்துக்கும் இடையிலான கப்பல் சேவை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் மீண்டும் வாரத்துக்கு ஆறு நாட்கள் மேம்பட்ட வசதிகளுடன்…
Read More

யாழில் இராணுவத்தினரின் வசமுள்ள காணிகள் படிப்படியாக விடுவிக்கப்படும்

Posted by - December 15, 2024
யாழ்ப்பாண மாவட்டத்தில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் காணப்படும் 2624.29 ஏக்கர் நிலப்பரப்பு எதிர்வரும் காலங்களில் படிப்படியாக விடுவிக்கப்படும் என்று கடற்றொழில் அமைச்சர்…
Read More

யாழில் மர்மக் காய்ச்சலால் மற்றுமொரு உயிர் பறிபோனது

Posted by - December 15, 2024
யாழில் எலிக்காய்சல் என சந்தேகிக்கப்பட்டு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் 3 நாட்களாக அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞரொருவர் நேற்று (14) உயிரிழந்தார். யாழ்ப்பாணம்…
Read More

மன்னார் மறை மாவட்டத்திற்கு புதிய ஆயர் நியமனம்

Posted by - December 15, 2024
மறைமாவட்ட ஆயர் பணியிலிருந்து பிஷப் பிடெலிஸ் லயனல் இம்மானுவேல் பெர்னாண்டோ விலகியதையடுத்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மன்னாரின் புதிய ஆயராக…
Read More

கனேடிய வெளிவிவகார அமைச்சின் அழைப்பில் சிறிதரன் ஒட்டோவா பயணம்

Posted by - December 15, 2024
கனேடிய  வெளிவிவகார அமைச்சின் அழைப்பில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக்குழுக்களின் தலைவருமான சிவஞானம் சிறிதரன் ஒட்டோவா நோக்கிப் பயணமாகியுள்ளார்.
Read More

மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக அருட்தந்தை ஞானப்பிரசாகம் அந்தோனிப்பிள்ளை அடிகளார்

Posted by - December 15, 2024
மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக மருதமடு அன்னை திருத்தல பரிபாலகராக பணியாற்றிவரும் அருட்தந்தை ஞானப்பிரசாகம் அந்தோனிப்பிள்ளை அடிகளார் திருத்தந்தையினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
Read More

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் இந்திய பிரதமருக்கு கடிதம்

Posted by - December 15, 2024
இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இந்தியப் பிரதமரைச் சந்திக்கவுள்ளார். நிலையில் இலங்கையில் தமிழ் மக்களது இனப்பிரச்சினைத் தீர்வாக ஒற்றையாட்சியை கைவிட்டு தமிழ்த்…
Read More

அரச உத்தியோகத்தர்களுடன் அணுகுவதற்கு முறையுள்ளது ; அர்ச்சுனாவின் செயற்பாடு குறித்து சிறிதரன் எம் பி. கருத்து

Posted by - December 15, 2024
அரச அதிகாரிகளாக இருப்பவர்கள் எங்களை விட கல்வித்தரத்திலே கூடியவர்களாகவும் இருப்பார்கள் எனவே அவர்களுடன் அணுகுவதற்கு முறையுள்ளது என யாழ்மாவட்ட பாராளுமன்ற…
Read More

கட்சியின் தலைவர் விடயம்! நாள்முழுதும் பேசி முடிவுகள் எட்டப்படாமல் முடிந்த கூட்டம்!

Posted by - December 15, 2024
இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைமைத்துவம் தொடர்பாக சனிக்கிழமை (14) இடம்பெற்ற கூட்டத்தில் எந்த ஒரு முடிவும் எடுக்கப்படாத நிலையில் எதிர்வரும் 28…
Read More

யாழில் சோலர் அனுமதியில் முறைகேடு : பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நடவடிக்கை

Posted by - December 14, 2024
யாழ்ப்பாணத்தில் பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கும் சோலர் அனுமதி வழங்கல் தொடர்பில் இலங்கை மின்சார சபையின் யாழ்ப்பாணப் பிராந்தியப் பொறியியலாளர்…
Read More