யாழ். இளவாலையில் பஸ் மோதி குடும்பஸ்தர் உயிரிழப்பு!

Posted by - December 16, 2024
யாழ்ப்பாணம் இளவாலை பகுதியில் நேற்று (15) ஞாயிற்றுக்கிழமை இரவு  இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், அவரது மகன் படுகாயமடைந்த…
Read More

மீனவர்கள் நேரில் சந்திப்பது இதுவரை நடைபெறவில்லை

Posted by - December 16, 2024
மீனவர்கள் நேரில் சந்திப்பது இதுவரை நடைபெறவில்லை. அது இடம்பெறுமாயின் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என இந்திய உயர்…
Read More

மனித உரிமை செயற்பாட்டாளரான அருட்தந்தை லூக் அவர்கள் தாக்கப்பட்டார்

Posted by - December 16, 2024
கிளிநொச்சியில் நத்தார் இன்னிசை வழிபாட்டுக்கு பயணித்துக் கொண்டிருந்த மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை.ம.லூக். சனிக்கிழமை (14) மாலை வழி மறிக்கப்பட்டு…
Read More

கிளிநொச்சியில் பொலிஸாரை தாக்கிய குற்றச்சாட்டில் மூன்று சந்தேக நபர்கள் கைது

Posted by - December 15, 2024
பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கிய குற்றச்சாட்டில் மூன்று சந்தேக நபர்கள் இன்று (15) கைது செய்யப்பட்டுள்ளனர். தர்மபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஏ 35…
Read More

யாழ்ப்பாணத்திற்கு கடத்தி வரப்பட்ட 15 இலட்ச ரூபாய் பெறுமதியான பலகைகள் மீட்பு

Posted by - December 15, 2024
யாழ்ப்பாணத்திற்கு சட்டவிரோதமான முறையில் 15 இலட்ச ரூபாய் பெறுமதியான மர பலகைகளை கடத்தி வந்த இருவர் சாவகச்சேரி பொலிஸாரினால் கைது…
Read More

தமிழரசுக் கட்சியிலிருந்து சிலர் நீக்கப்படுவர்- எம்.ஏ.சுமந்திரன் தெரிவிப்பு

Posted by - December 15, 2024
இலங்கை தமிழரசுக் கட்சியில் இருந்து சிலர் நீக்கப்படவுள்ளதோடு,  சிலர் இடைநிறுத்தப்படவுள்ளனர் எனவும்  முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
Read More

பொலிஸார் என கூறி குடும்பஸ்தரை தாக்கிய கும்பல் – முல்லைத்தீவில் சம்பவம்

Posted by - December 15, 2024
முல்லைத்தீவு முள்ளியவளை தண்ணீரூற்று பிரதேசத்தில் வீட்டிலிருந்த குடும்பஸ்தர் ஒருவர் மீது இன்று ஞாயிற்றுக்கிழமை (15) வெள்ளை வேனில் வந்த சிலர்…
Read More

வவுனியா குளத்தில் அரசாங்க ஊழியரின் சடலம்!

Posted by - December 15, 2024
வவுனியா சேமமடு குளத்தின் வான்பகுதியில் இருந்து அரசாங்க ஊழியர் ஒருவரின் சடலம் இன்று ஞாயிற்றுக்கிழமை (15) கண்டுபிடிக்கப்பட்டது.
Read More

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் எலிக்காய்ச்சலை தடுக்கும் நடவடிக்கைகள் முன்னெடுப்பு

Posted by - December 15, 2024
தற்போது சடுதியாக அதிகரித்துவரும் எலிக்காய்ச்சல் நோயினால் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதனை தடுக்கும் நோக்கில் புதுக்குடியிருப்பு பிராந்திய பணிமனையினால்…
Read More

யாழில் பல்பொருள் விற்பனை நிலையங்களில் திருடும் கும்பல்! – பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு

Posted by - December 15, 2024
யாழ்ப்பாணம் நகர்ப் பகுதிகளை அண்மித்துள்ள பல்பொருள் விற்பனை நிலையங்களில் திருடும் கும்பல்கள் தொடர்பான தகவல் கிடைத்தால் அறியத் தருமாறு பொலிஸார் பல்பொருள் விற்பனை நிலையங்கள்…
Read More