யாழ். மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் நோயினால் 99 பேர் பாதிப்பு

Posted by - December 17, 2024
யாழ். மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் நோய் காரணமாக இதுவரை 99 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய…
Read More

பருத்தித்துறையில் 2 ஆயிரம் பேருக்கு எலிக்காய்ச்சல் தடுப்பு மருந்து !

Posted by - December 17, 2024
பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதியில் சுமார் 2 ஆயிரம் பேருக்கு எலிக்காய்ச்சல்களுக்கான தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறை சுகாதார…
Read More

இலங்கையில் கைது செய்யப்பட்ட பிரித்தானிய பிரஜை தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

Posted by - December 17, 2024
பிரித்தானியாவிலிருந்து தீவிரவாத அமைப்புக்கு பணம் வசூலித்ததாக குற்றம் சுமத்தப்பட்டு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட பிரித்தானிய தமிழ்…
Read More

விபத்தில் படுகாயமடைந்த யானை

Posted by - December 17, 2024
செட்டிகுளம் – மன்னார் வீதியில் கூலர் வாகனத்துடன் மோதுண்ட யானை ஒன்று படுகாயமடைந்த நிலையில் வீதியருகில் விழுந்து கிடக்கின்றது. இன்று…
Read More

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வளவினுள் உட்செல்ல தடை

Posted by - December 17, 2024
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வளவினுள் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மற்றும் உதவியாளர் கௌசல்யா செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
Read More

விவசாயத்திணைக்களத்தின் உதவி ஆணையாளர் தேவரதன் பின்னணியில் நடைபெற்ற மோசடி

Posted by - December 17, 2024
கிளிநொச்சி மாவட்டத்தில் விவசாயத்திணைக்களத்தின் உதவி ஆணையாளர் தேவரதன் பின்னணியில் நடைபெற்ற மோசடிகளை விவசாயி ஒருவர் அம்பலப்படுத்தியுள்ளார்.
Read More

யாழ்ப்பாணத்தில் திடீர் சுகவீனம் ஏற்பட்ட குடும்பப் பெண் உயிரிழப்பு!

Posted by - December 17, 2024
யாழ்ப்பாணம் – தெல்லிப்பழையில் திடீர் சுகவீனம் ஏற்பட்ட குடும்பப் பெண்ணொருவர் திங்கட்கிழமை (16) உயிரிழந்துள்ளார்.
Read More

வங்கி கணக்கில் இருந்து திருடப்பட்ட பணம் ; பாதிக்கப்பட்டவரின் முறைப்பாட்டை ஏற்க மறுத்த பொலிஸார்

Posted by - December 16, 2024
யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவரிடம்  தொலைபேசியில் உரையாடி நூதனமான முறையில் அவரின் வங்கி கணக்கில் இருந்து 2 இலட்சத்து 26…
Read More

பலசரக்கு கடைகளில் திருட்டு – மூவர் அடங்கிய கும்பல்!

Posted by - December 16, 2024
யாழ்ப்பாணம் நகர் பகுதிகளை அண்மித்துள்ள பலசரக்கு கடையில் திருட்டுக்களில் ஈடுபடும் கும்பல்கள் தொடர்பான தகவல் கிடைத்ததா அறிய தருமாறு பொலிஸார்…
Read More

கொக்கிளாயில் இருவருக்கிடையில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் அடித்துக் கொலை !

Posted by - December 16, 2024
கொக்கிளாய் கர்நாட்டு கேணிப்பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை (15)  இரவு  இடம்பெற்றுள்ளது.
Read More