கொழும்பிலிருந்து சென்ற அதிசொகுசு பேருந்து, விபத்து

Posted by - December 18, 2024
கொழும்பிலிருந்து பயணிகளை ஏற்றி வந்த அதிசொகுசு பேருந்து, கொடிகாமம் – மீசாலை பகுதிகளுக்கு இடையே ஏ9 வீதியில் வைத்து லாண்ட்…
Read More

கிளிநொச்சியில் கடத்தப்பட்ட யுவதி: விசாரணைகள் தீவிரம்

Posted by - December 18, 2024
இரணைமடுச்சந்தி, கனகாம்பிகைக்குளம் வீதியில் வைத்து அடையாளம் தெரியாத நபர்களினால், 26 வயதுடைய இளம் பெண்ணொருவர் கடத்தப்பட்ட சம்பவமொன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Read More

13 ஆம் திருத்தத்தை உள்ளடக்கிய பிரதமர் மோடியின் வலியுறுத்தலை வரவேற்கிறோம்

Posted by - December 18, 2024
அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு இந்தியப்பிரதமர் நரேந்திர மோடியினால் வலியுறுத்தப்பட்டிருக்கும் நிலையில், அதனுள் 13 ஆவது திருத்தமும் உள்ளடங்குவதனால் அவ்வலியுறுத்தலை தாம்…
Read More

கொழும்பிலிருந்து பயணித்த பஸ் ஏ-9 வீதியில் விபத்து : 5 பேர் காயம்

Posted by - December 18, 2024
கொழும்பிலிருந்து பயணிகளை ஏற்றிச்சென்ற அதிசொகுசு பஸ் ஒன்று, சிறிய ரக உழவு இயந்திரத்துடன் மோதி விபத்திற்குள்ளானதில் 5 பேர் காயமடைந்துள்ளனர்.
Read More

தமிழகத்திலுள்ள இலங்கையைச் சேர்ந்த அகதிகளை மீளவும் வரவழைப்பதே எமது விருப்பம் – வடக்கு மாகாண ஆளுநர்

Posted by - December 17, 2024
தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கையைச் சேர்ந்த அகதிகள் மீளவும் நாட்டுக்கு வரவேண்டும் என்பதே எங்களின் விருப்பமாகவும் இருக்கின்றது என வடக்கு மாகாண…
Read More

முள்ளிவாய்க்கால் நினைவாலயம்- ரவிகரன் எம்.பி வலியுறுத்த்து

Posted by - December 17, 2024
முள்ளிவாய்க்கால் நினைவுமுற்றத்தில் பேரவலத்தின் சாட்சியாக, நினைவாலயம் ஒன்று அமைக்கப்படவேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். பாராளுமன்றில் 17.12.2024இன்று…
Read More

யாழ் மாவட்டத்தின் காற்றின் தரத்தை ஆராயுமாறு நீதிமன்றம் உத்தரவு

Posted by - December 17, 2024
யாழ்ப்பாண மாவட்டத்தின் காற்றின் தரம் தொடர்பில் ஒரு மாத காலத்திற்கு தொடர்ச்சியான பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறும், பாதகமான காரணிகள் இருப்பின் நீதிமன்றில்…
Read More

வவுனியாவில் உள்நாட்டுத் துப்பாக்கிகளுடன் மூவர் கைது !

Posted by - December 17, 2024
வவுனியா – புளியங்குளம் பகுதியில் உள்நாட்டுத் துப்பாக்கிகளுடன் மூன்று சந்தேக நபர்கள் நேற்று திங்கட்கிழமை (16) கைது செய்யப்பட்டுள்ளதாக புளியங்குளம்…
Read More

வர்த்தகர்களும், பொதுமக்களும் சாவகச்சேரி நகரசபை முன்றலில் போராட்டம்!

Posted by - December 17, 2024
யாழ்ப்பாணம் – சாவகச்சேரி நகர வர்த்தகர்களும், பொதுமக்களும்  சாவகச்சேரி நகரசபை முன்றலில் இன்று செவ்வாய்க்கிழமை  (17) போராட்டத்தில் ஈடுபட்டனர். சாவகச்சேரி…
Read More

மட்டகளப்பில் கசிப்பு, போதைப்பொருள் விற்பனைகளுக்கு எதிராக போராட்டம்!

Posted by - December 17, 2024
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியில் முன்னெடுக்கப்படும் கசிப்பு விற்பனை மற்றும் போதைப்பொருள் விற்பனைகளை தடுக்ககோரி கவன…
Read More