எலிக்காய்ச்சல் கட்டுப்பாட்டுக்குள்

Posted by - December 24, 2024
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கரவெட்டி, பருத்தித்துறை, சாவகச்சேரி பிரதேசங்களில் அண்மைக்காலமாக ஏற்பட்டிருந்த எலிக்காய்ச்சல் நோய் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது என்று யாழ். பிராந்திய…
Read More

முல்லைத்தீவு கேப்பாப்பிலவு விமானப்படை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்ட மியான்மார் அகதிகள்

Posted by - December 24, 2024
திருகோணமலை ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த மியன்மார் – ரோஹிங்யா அகதிகள் முல்லைத்தீவு கேப்பாப்பிலவு விமானப்படை முகாமில் தங்க வைப்பதற்காக…
Read More

கட்சியில் இருந்து பதவி விலகிய தலைவர், பதவி ஆசையில் இருக்கின்றார்!

Posted by - December 24, 2024
மாவை சேனாதிராசா தமிழரசுக்கூட்டத்திற்கு யாழ்ப்பாணத்திலிருந்து தாமதமாகவே வருவார்.ஆனால் கிழக்கிலிருந்து கட்சிக்காரர்கள் நேரகாலத்துடனேயே வருவார்கள்.அவ்வாறு தான் தமிழரசு கட்சி தலைமையின் பொறுபற்ற…
Read More

கூட்டுக்கு தயாராகும் கூட்டணி!

Posted by - December 24, 2024
நடந்துமுடிந்த நாடாளுமன்ற தேர்தல் தந்திருந்த பாடத்தின் தொடர்ச்சியாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் ஏனைய தமிழ் கட்சிகளையும்இணைத்து செயற்படுவதற்கு கலந்தாலோசிக்கப்பட்டு…
Read More

கிளியில் சாராயம் வேண்டாமென ஆர்ப்பாட்டம்!

Posted by - December 24, 2024
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் எதிர்வரும் 26ம் திகதி நடைபெறவுள்ள நிலையில் போதை ஒழிப்பு நடவடிக்கை எனும் பேரில் ஆர்ப்பாட்டமொன்றிற்கு திட்டமிடப்பட்டுள்ளது.…
Read More

கல்வியில் மாற்றம் ஏற்பட்டால் சமூகத்தில் பாரிய மாற்றம் ஏற்படும் – கோடீஸ்வரன் எம்.பி

Posted by - December 23, 2024
கல்வியில் ஒரு மாற்றம் ஏற்படுமென்றால் அது சமூகத்திலே பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று  பாராளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.
Read More

மூதூரில் மதுபானசாலையில் மோதல் : மூவர் காயம் : இருவர் விளக்கமறியலில்!

Posted by - December 23, 2024
திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இருதயபுரத்தில் அமைந்துள்ள மதுபானசாலையில் இரு குழுக்களுக்கு இடையே நேற்று (22) மோதல் ஏற்பட்டுள்ளது.
Read More

வடக்கில் மக்களுக்கு சேவை செய்வது சவாலான விடயம் – வடக்கு ஆளுநர்

Posted by - December 23, 2024
வடக்கு மாகாணத்திலுள்ள ஒரு சில அதிகாரிகளை வைத்துக்கொண்டு எங்கள் மாகாண மக்களுக்கு சேவை செய்வதென்பதும் முன்னேற்றுவதென்பதும் மிகச் சவாலான விடயமாகவே…
Read More

நாடாளவிய ரீதியில் போராட்டம் முன்னெடுக்கபடும்!

Posted by - December 23, 2024
இலங்கையில் அதிஉயர் z புள்ளிகளை பெற்ற உள்வாரி பட்டதாரிகளுக்கு அரச வேலைவாய்ப்பு தேர்தலின் முன் வழங்கப்பட வேண்டும் இல்லை எனில்,…
Read More

தனங்கிளப்பு பகுதியில் சட்டவிரோதமாக பனை மரங்கள் தறிப்பு!

Posted by - December 23, 2024
தனக்கிளப்பு பகுதியில் 25க்கும் மேற்பட்ட அனுமதியற்ற சட்டவிரோத பனை மரங்கள் தொடர்ச்சியாக தறிக்கப்பட்டு வந்த நிலையில் பொதுமக்கள் வழங்கிய முறைப்பாட்டை…
Read More