ஊடகவியலாளரை தாக்கி கடத்த முயற்சி செய்த சந்தேக நபர் இருவரும் பொலிசாரால் கைது

Posted by - December 28, 2024
கிளிநொச்சியில் வியாழக்கிழமை (26) மாலை ஊடகவியலாளர் ஒருவரை ஏ9 வீதியில் வைத்து தாக்கி கருப்பு நிற வாகனம் ஒன்றில் கடத்த முயற்சி…
Read More

மீண்டும் கிளிநொச்சியில் வெள்ளைவான்: ஊடகவியலாளர் மீது தாக்குதல்!

Posted by - December 27, 2024
கிளிநொச்சி மாவட்ட ஊடகவியலாளர் சுயாதீன ஊடகவியலாளர் முருகையா தமிழ்ச்செல்வனை கிளிநொச்சி நகரில் வானில் கடத்தும் முயற்சியொன்று இன்று வியாழக்கிழமை மாலை…
Read More

யாழில் இருந்து சென்ற பேருந்தின் சில்லு உடைந்து விபத்து

Posted by - December 27, 2024
யாழ்ப்பாணத்திலிருந்து கண்டி நோக்கி இன்றைய தினம் வெள்ளிக்கிழமை சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்து இயக்கச்சி இராணுவ முகாம்…
Read More

அரியநேத்திரன் உள்ளிட்ட 10 பேரிடம் விசாரணை

Posted by - December 27, 2024
தேர்தல் ஒழுங்கு சட்டத்தின் விதிகளின்படி, வருமானம், செலவு விபரங்களை முறையாக சமர்ப்பிக்காத மூன்று ஜனாதிபதி வேட்பாளர்கள் மற்றும் ஜனாதிபதி வேட்பாளர்களை…
Read More

கிளிநொச்சியில் 36 சதவீதமான காணிகள் இராணுவத்தின் வசம் : விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு சிறீதரன் கோரிக்கை

Posted by - December 27, 2024
கிளிநொச்சி மாவட்டத்தின் நகரத் திட்டமிடலுக்குரிய காணிகளில் 36 சதவீதமானமை, போர் முடிவுற்ற 14 ஆண்டுகளின் பின்னரும் இராணுவத்தினரால் விடுவிக்கப்படாமலுள்ளமை மாவட்டத்தின்…
Read More

வடமாகாண கூட்டிணைக்கப்பட்ட பஸ் கம்பனிகளின் இணையத்துக்கும் அமைச்சர் சந்திரசேகருக்கும் இடையே கலந்துரையாடல் !

Posted by - December 27, 2024
வடக்கு மாகாண கூட்டிணைக்கப்பட்ட பஸ் கம்பனிகளின் இணையத்துக்கும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று இன்று வெள்ளிக்கிழமை…
Read More

வவுனியாவில் 1,387 ஏக்கர் நெற்காணிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை

Posted by - December 27, 2024
வவுனியாவில் அண்மையில் ஏற்பட்ட மழையினால்  வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
Read More

திருகோணமலை கடற்பரப்பில் மீட்கப்பட்ட ஆளில்லா விமானம் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டது – விமானப்படை பேச்சாளர்

Posted by - December 27, 2024
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆளில்லா விமானமே திருகோணமலை கடற்பரப்பில் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.
Read More

இம்முறை வரவு செலவு திட்டத்தில் கல்விக்கும், சுகாதாரத்திற்கும் அதிக நிதி ஒதுக்கீடு

Posted by - December 27, 2024
இம்முறை வரவு செலவு திட்டத்தில் கல்விக்கும், சுகாதாரத்துக்கும் அதிக நிதி  ஒதுக்கீடு செய்யப்படவுள்ளதாக அமைச்சர் சந்திரசேகர் தெரிவித்தார்.
Read More

அழுகிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

Posted by - December 27, 2024
மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிப்பிமடு பகுதியில் உள்ள நீர்நிலையிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் நேற்று (27) மீட்கப்பட்டுள்ளது.…
Read More