தலைவர் தலைவராகவே இருப்பார் – கூட்டத்தில் இருந்து வெளியேறிய சிவமோகன்

Posted by - December 28, 2024
தலைவரை நீக்கும் அதிகாரம் மத்திய குழுவில் இல்லை. தலைவர் தலைவராக இருப்பார் என இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய…
Read More

ஊடகவியலாளர் மீது தாக்குதல் – சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்

Posted by - December 28, 2024
கிளிநொச்சி ஊடகவியலாளர் தமிழ்ச்செல்வனை தாக்கி கடத்துவதற்கு முற்பட்ட சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதையடுத்து, அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு இன்று (28)…
Read More

பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவா கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு திடீர் விஜயம்

Posted by - December 28, 2024
பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவா கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு நேற்று வெள்ளிக்கிழமை (27)  திடீர் விஜயம் மேற்கொண்டார்.
Read More

வவுனியாவில் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் உட்பட இருவர் துப்பாக்கியுடன் கைது

Posted by - December 28, 2024
வவுனியாவில் 50க்கு மேற்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய நபர் உட்பட இருவரை உள்நாட்டு துப்பாக்கிகள் மற்றும் இரு இயந்திரங்களுடன் பொலிஸார் கைது…
Read More

இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் நியமனம்!

Posted by - December 28, 2024
மாவை சேனாதிராஜா அரசியல் குழு தலைவராகவும், பெரும் தலைவராகவும் இருப்பார். இடைக்கால பதில் தலைவராக சி.வி.கே.சிவஞானம் செயற்படுவார் என இலங்கை…
Read More

கல்லடி Bridge Market தீக்கிரை

Posted by - December 28, 2024
கல்லடி பழைய பாலத்தில் பெண் தலைமை தாங்கும் பெண்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் Bridge Market இனந்தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு…
Read More

தமிழரசுக் கட்சியின் இடைக்கால பதில் தலைவரானார் சீ.வி.கே சிவஞானம்

Posted by - December 28, 2024
தமிழரசுக்கட்சியின் அரசியல் குழு தலைவராக மாவை சேனாதிராஜாவும் எஞ்சியகாலங்களுக்கான பதில் தலைவராக சீ.வி.கே.சிவஞானமும் செயற்படுவார் என தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு தீர்மானித்துள்ளதாக…
Read More

பொலிஸ் நிலையத்தில் வைத்து பொலிஸ் அதிகாரியை தாக்கிய கும்பல்!

Posted by - December 28, 2024
விசாரணை மேற்கொண்டிருந்த பொலிஸ் அதிகாரியை குழுவாக இணைந்து தாக்கிய சந்தேக நபர்களை பெரிய நீலாவணை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை…
Read More

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கையெழுத்துப் பாேராட்டம்

Posted by - December 28, 2024
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் கையெழுத்துப் பாேராட்டம் ஒன்று இன்று (28) இடம்பெற்றது. பாேராளிகள் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில்…
Read More

இராணுவம் காடுகளில் முகாம் அமைக்கலாம்; மேச்சல் தரைக்கு அனுமதி இல்லை – மக்கள் விசனம்!

Posted by - December 28, 2024
வவுனியாவில் பெரும்காடுகளில் ஏக்கர் கணக்கான காணிகளில் இராணுவம் முகாம் அமைத்துள்ளது. ஆனால் கால்நடைகளிற்கான மேச்சல்தரை அமைப்பதில் மாத்திரம் திணைக்களங்கள் அக்கறையில்லாமல்…
Read More