நெடுந்தாரகை படகின் நங்கூரத்தை காணவில்லை!

Posted by - January 4, 2025
நெடுந்தாரகைப் படகின் நங்கூரம் நேற்று வெள்ளிக்கிழமை (03) காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த தாழமுக்க காலத்தில் படகின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு,…
Read More

மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் பலி

Posted by - January 4, 2025
மின்சாரம் தாக்கிக் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் வவுனியா குடியிருப்பு பிள்ளையார் ஆலயத்தில் நேற்று (03) மாலை இடம்பெற்றுள்ளது.…
Read More

இந்தியாவிலிருந்து விவசாயப் பொருட்கள் கடத்தல்: மூவர் கைது

Posted by - January 4, 2025
இந்தியாவில் இருந்து கடல் வழியாகக் கடத்தி வரப்பட்டு வேலணையில் இறக்கிய விவசாயப் பொருள்கள் இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப் படையினர்…
Read More

உயிர்களை பாதுகாக்கும் வகையில் விசேட போக்குவரத்து நடவடிக்கை !

Posted by - January 3, 2025
உயிர்களை பாதுகாத்து வீதிப்போக்குவரத்து கட்டுப்பாடுகளை உறுதிப்படுத்தும் நோக்கில் நாடளாவிய ரீதியில் விசேட போக்குவரத்து நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
Read More

பொதுக்கட்டிடங்கள் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்றன ; மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்

Posted by - January 3, 2025
மட்டக்களப்பு மாவட்டத்தில் கட்டப்பட்ட பெருமளவான பொதுக்கட்டிடங்கள் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா யுலேக்கா முரளிதரன்…
Read More

சட்டவிரோதமான முறையில் துப்பாக்கியை பயன்படுத்தி பறவைகளைக் கொலை செய்த நபர்கள் கைது

Posted by - January 3, 2025
கிளீன் சிறிலங்கா வேண்டுகோளின் கீழ் சட்ட நிர்வாக நடவடிக்கைகள் கிழக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு கட்டமாக …
Read More

மக்களது காணிகளை துறைமுக அதிகாரசபை கையகப்படுத்தியுள்ளது!- சண்முகம் குகதாசன்

Posted by - January 3, 2025
துறைமுக அதிகார சபையின் காணியை மக்கள் பிடிக்கவில்லை, மக்களின் காணிகளையே இலங்கை துறைமுக அதிகாரசபை கையகப்படுத்தியுள்ளது என திருகோணமலை மாவட்ட…
Read More

சுண்ணக் கற்களை ஏற்றிச் சென்ற பாரவூர்தியை மடக்கிப் பிடித்த இளங்குமரன் எம்.பி!

Posted by - January 3, 2025
யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலை சீமெந்து உற்பத்தி தொழிற்சாலைக்கு சட்டவிரோதமான முறையில்  சுண்ணக் கற்களை  ஏற்றிச்சென்ற பாரவூர்தியை சாவகச்சேரி நுணாவில் பகுதியில் வைத்து…
Read More

வித்தியானந்த கல்லூரி அதிபரினை இடமாற்ற கோரி கவனயீர்ப்பு போராட்டம்

Posted by - January 3, 2025
வித்தியானந்த கல்லூரி அதிபரினை இடமாற்றம் செய்யக்கோரி பழையமாணவர் சங்கம், பாடசாலை அபிவிருத்திச்சங்கம், பெற்றோர்களால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று வெள்ளிக்கிழமை…
Read More

முத்துநகர் பகுதி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் !

Posted by - January 3, 2025
திருகோணமலை முத்துநகர் பகுதியில் இலங்கை துறைமுக அதிகார சபையினால் கையகப்படுத்தப்பட்டுள்ள விவசாய காணியில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுவரும் சூரிய சக்தி மின்வலு…
Read More