யாழில். இளைஞன் மீது தாக்குதல் – மேலும் மூவர் கைது

Posted by - January 7, 2025
யாழ் நகரில் புத்தாண்டுக்கு முன்னிரவு இளைஞர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியவர்களில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேக நபர்களில் மூவர்…
Read More

மீண்டும் வீதித்தடை சோதனைச் சாவடி

Posted by - January 7, 2025
யாழ்ப்பாணத்தில் நீண்டகாலமாக இருந்து அகற்றப்பட்ட சோதனைச் சாவடிகள் மீண்டும் திடீரென அமைக்கப்பட்டு வருகின்றமை பொதுமக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. யுத்தத்தின்…
Read More

பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 97 பேர் காத்தான்குடியில் கைது

Posted by - January 7, 2025
பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 97 பேர் காத்தான்குடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Read More

இந்த ஆட்சியிலாவது விவசாயிகளுக்கு நன்மை கிட்டவேண்டும்

Posted by - January 7, 2025
நெல்லினை 125 தொடக்கம் 135 ரூபாய் வரையாவது கொள்வனவு செய்தால் மாத்திரம் தான் எமது உற்பத்தி செலவிலிருந்து ஓரளவேனும் எங்களுடைய…
Read More

யாழில் தனியார் நிறுவனம் ஒன்றில் திருட்டு ; சந்தேகநபர் கைது

Posted by - January 6, 2025
திருட்டுச்  சம்பவத்துடன் தொடர்புடைய  சந்தேக நபரொருவர் மருதங்கேணி பொலிஸாரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (05) கைது செய்யப்பட்டுள்ளார்.
Read More

வாழைச்சேனையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட நால்வர் கைது

Posted by - January 6, 2025
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பிறந்துறைச்சேனை மற்றும் ஓட்டுமாவடி ஆகிய பிரதேசங்களில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட நால்வர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால்…
Read More

ரஷ்யப்படையில் வலிந்து இணைக்கப்பட்டுள்ள உறவுகளை மீட்டுத்தாருங்கள்

Posted by - January 6, 2025
ரஷ்யப்படையில் வலிந்து இணைக்கப்பட்டுள்ள தமது உறவுகளை மீட்டுத் தருமாறு ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாகவும், வெளிவிவகார அமைச்சுக்கு முன்பாகவும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்…
Read More

ஏழாவது நாளாகவும் யாழ்ப்பாணம் மடத்தடி பகுதியில் கையெழுத்துப் போராட்டம் முன்னெடுப்பு

Posted by - January 6, 2025
அரசியல் கைதிகளின் விடுதலை வலியுறுத்தி போராளிகள் நலன்புரிச் சங்கத்தால் முன்னெடுக்கப்படும் கையெழுத்துப் போராட்டம் இன்று திங்கட்கிழமை (06) யாழ்ப்பாணம் மடத்தடி…
Read More

அரசியல் கைதிகளின் விடுதலைக்காக கையெழுத்து சேகரிப்பு

Posted by - January 6, 2025
  நீண்டகாலமாக விசாரணையின் பேரில் சிறிலங்காவின் சிறைகளில் தமிழ் போர் கைதிகளை விடுதலை செய்யக் கோரி வடக்கு – கிழக்குத்…
Read More

“தாக்கியவர்களை கைது செய்யாவிட்டால் உயிர் மாய்ப்பேன்”

Posted by - January 6, 2025
யாழ்ப்பாணம் – உரும்பிராய் பகுதியில் உள்ள வெதுப்பகம் ஒன்றில் உணவு வாங்க வந்தவ கூலித் தொழிலாளி ஒருவர் நிலத்தில் விழுந்துகிடந்த தங்க ஆபரணத்தை எடுத்து வெதுப்பகத்தில் வழங்கிய நிலையில் இளைஞர் குழு அவரை கட்டிவைத்து தாக்கி வீடியோ காணொளி பதிவிட்டுள்ளது.  சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட நபர் கருத்து தெரிவிக்கையில்,  உரும்பிராய் பகுதியில் அமைந்துள்ள வெதுப்பகம்  ஒன்றுக்கு சென்ற நிலையில், தங்க நகை போன்ற ஆபரணம் கீழே விழுந்து கிடப்பதை அவதானித்தேன்.  அதனை எடுத்து அந்த வெதுப்பகத்தில் ஒப்படைத்ததுடன் அது தங்க ஆபரணமா என ஆராய்ந்து உரியவர்களிடம் ஒப்படையுங்கள் என கடந்த 24ஆம் திகதி வழங்கினேன். இரண்டு நாட்கள் கடந்த நிலையில் குறித்த வீதியில் செல்லும்போது குறித்த  வெதுப்பகத்திற்கு சென்று நான் வழங்கிய ஆபரணத்தை உரியவரிடம் ஒப்படைத்தீர்களான கேட்டேன். அதற்கு அவர்கள் இன்னும் உரியவர்களிடம் ஒப்படைக்கவில்லை என கூறினர். மீண்டும் இரண்டு நாட்கள் கழித்து குறித்த  வெதுப்பகத்துக்கு சென்ற நிலையில் அந்தப் பொருளை உரியவர்களிடம்  ஒப்படைத்தீர்களா? என கேட்ட நிலையில்  ஒப்படைக்கவில்லை என பதில் வழங்கினர். இந்நிலையில் குறித்த பொருளைத் தாருங்கள் ஏதாவது சிறுவர் இல்லத்திற்கு அதை வழங்கி வைப்போம் என கேட்டேன். இதன்போது குறித்த வெதுப்பகத்தில் நின்ற இருவர் என் கழுத்தைப் பிடித்து தாக்கினர். “நான் சொல்வதை கேளுங்கள் ஏன்? தாக்குகிறீர்கள் என கத்தினேன்…
Read More