கையெழுத்து போராட்டம்

Posted by - January 8, 2025
விசுவமடு தேராவில் மாவீரர் துயிலும் இல்ல காணியை இராணுவத்தினரிடமிருந்து விடுவித்து  மாவீரர் தினத்தில் தமது பிள்ளைகளுக்கான நினைவேந்தலை  சுதந்திரமாக அனுஷ்டிப்பதற்கான…
Read More

மணற்காடு கடற்பகுதியில் மிதவை கரையொதுங்கியது

Posted by - January 8, 2025
வடமராட்சி கிழக்கு மணற்காடு கடற்பகுதியில் மிதவையொன்று செவ்வாய்க்கிழமை (07) கரையொதுங்கியுள்ளது. அப்பகுதி மீனவர்கள் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளதோடு விசா​ர​ணைகள் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More

குருக்கள் மீது தாக்குதல்

Posted by - January 8, 2025
கிளிநொச்சி கனகாம்பிகை குளம் பகுதியைச் சேர்ந்த சிவ ஸ்ரீ சிவகுமாரன் குருக்கள்  மீது அங்கிருந்த ஒருவர் கடுமையாக தாக்கியதில்,  படுகாயமடைந்த குருக்கள் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் கிளிநொச்சி கனகாம்பிகை குளம் கிராம அலுவலர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (07) பகல் 11 மணியளவில்  மீளாய்வு நடவடிக்கை நடைபெற்றுக் கொண்டிருந்த சமயம்  மீளாய்வு செய்வதற்கு  சென்ற போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த குருக்கள் அணிந்திருந்த உருத்திராக்க மாலை மற்றும் தங்கச் சங்கிலி என்பனவும் அறுத்து வீசப்பட்டுள்ளன
Read More

வட்டவான் தொல்லியல் நிலையத்துக்கு எதிர்ப்பு

Posted by - January 8, 2025
திருகோணமலை,வெருகல் பிரதேச செயலகப்பிரிவின் வட்டவான் பகுதியில்,திங்களன்று(06)திடீரென தொல்லியல் திணைக்களத்தால் நடப்பட்ட ” வட்டவான் தொல்லியல் நிலையம்” என்ற பெயர் பலகைக்கு…
Read More

தமிழ்த்தேசியக்கட்சிகளும் 25 ஆம் திகதி சந்தித்துக் கலந்துரையாட தீர்மானம்

Posted by - January 8, 2025
புதிய அரசியலமைப்பு உருவாக்க விடயத்தில் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கைத் தமிழரசுக்கட்சி, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி…
Read More

கிளிநொச்சி முகமாலைப் பகுதியில் நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்

Posted by - January 8, 2025
கிளிநொச்சி முகமாலைப் பகுதியில் வீதியில் தேங்கிக் காணப்பட்ட வெள்ள நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவமானது செவ்வாய்க்கிழமை (07) பகல்…
Read More

வவுனியாவில் 113 பேருக்கு டெங்கு நோய் தாக்கம்

Posted by - January 8, 2025
வவுனியா மாவட்டத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டு 113 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி…
Read More

நபரொருவர் மீது தாக்குதல் – கைதான 5 பேருக்கு விளக்கமறியல்

Posted by - January 7, 2025
யாழ்ப்பாணம் – உரும்பிராய் பகுதியில் ஒருவரை கட்டி வைத்து தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டின் பேரில் கைதான ஐந்து சந்தேகநபர்களையும்…
Read More

யாழில் பூட்சிற்றிகளுக்கு தண்டம்

Posted by - January 7, 2025
கோண்டாவில் பகுதியில் காலாவதியான பொருட்கள், வண்டு மொய்த்த பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த இரு பூட்சிற்றிகளுக்கு 90 ஆயிரம் ரூபாய் தண்டம்…
Read More

யாழில். ஆலயங்கள் வழக்குகளுக்கு அதிகம் செலவு செய்கின்றது

Posted by - January 7, 2025
ஆலயங்கள் இப்போது சமூகசேவைக்கு செலவு செய்வதிலும் பார்க்க வழக்குகளுக்கே அதிகளவு பணத்தைச் செலவு செய்கின்றன என வடக்கு மாகாண ஆளுநர்…
Read More