யாழ்ப்பாணத்தில் மண்ணெண்ணெய் அருந்திய ஒரு வயது குழந்தை உயிரிழப்பு!

Posted by - January 10, 2025
யாழ்ப்பாணம் – கோப்பாய் பகுதியில் வியாழக்கிழமை (9) ஒரு வயதும் இரண்டு மாதங்களும் நிரம்பிய ஆண் குழந்தை ஒன்று மண்ணெண்ணெய்…
Read More

வடமராட்சி கிழக்கில் 20 பயனாளிகளுக்கு மீன்பிடி படகு வழங்கிவைப்பு

Posted by - January 9, 2025
வடமராட்சி கிழக்கு தாளையடி நன்னீர் திட்ட நிறுவனத்தால் 40 பயனாளிகளுக்கு மீன்பிடி படகுகள் வழங்கப்படவுள்ள நிலையில் வியாழக்கிழமை (9) முதல் கட்டமாக…
Read More

யாழில் மணல் அகழ்வுக்காக போலி அனுமதிப் பத்திரம் தயாரித்த குற்றச்சாட்டில் கைதானவருக்கு விளக்கமறியல்

Posted by - January 9, 2025
யாழ்ப்பாணத்தில் மணல் ஏற்றுவதற்காக போலி அனுமதிப் பத்திரத்தை தயாரித்த குற்றச்சாட்டில் கைதானவர் நீதிமன்ற உத்தரவின்படி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
Read More

அரச பணியாளர்களின் நடத்தை மாற்றத்தினூடாக மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம்

Posted by - January 9, 2025
அரசாங்க பணியாளர்களின் நடத்தைகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதன் ஊடாக மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என வடக்கு மாகாண ஆளுநர்…
Read More

மன்னார் சதொச, திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழிகள் தொடர்பான வழக்கு நீதிமன்றில் விசாரணை

Posted by - January 9, 2025
மன்னார் சதொச மனித புதைகுழி மற்றும் மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி வழக்கு விசாரணைகள் வியாழக்கிழமை (09) மன்னார் நீதவான் நீதிமன்றத்தில்…
Read More

ரோகிங்கியா அகதிகளை நாடு கடத்த வேண்டாம் : சர்வதேச மனித உரிமைச் சட்டங்களைப் பாதுகாக்க கோரி கவனயீர்ப்பு !

Posted by - January 9, 2025
முல்லைத்தீவு கடலில் தஞ்சம் அடைந்த ரோகிங்கியா அகதிகளை நாடுகட்த்த வேண்டாம் என்பதை வலியுறுத்தியும் இலங்கை சர்வதேச மனித உரிமை சட்டங்களைப்…
Read More

கோமாரி விபத்தில் மாற்றுத் திறனாளி பலி

Posted by - January 9, 2025
முச்சக்கர வண்டியில் வந்த மாற்றுத்திறனாளி ஒருவரை பின்னால் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் மாற்றுத் திறனாளி ஸ்தலத்திலேயே…
Read More

இந்திய இழுவைப் படகு அடாவடி; யாழ். மீனவரின் வலைகள் நாசம்

Posted by - January 9, 2025
இலங்கை கடற்பரப்பில் புதன்கிழமை (08) இரவன்று இந்திய இழுவைப் படகுகள் அத்துமீறி உள்நுழைந்து, மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டமையால் யாழ்ப்பாணம் –…
Read More

யாழ். காரைநகரில் 10 தமிழக மீனவர்கள் கைது

Posted by - January 9, 2025
யாழ்ப்பாணம், காரைநகர் கடற்பரப்பினுள் அத்துமீறி கடற்தொழிலில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதுடன், அவர்களிடம்…
Read More

யாழில் மாட்டுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ; இளைஞன் உயிரிழப்பு

Posted by - January 9, 2025
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் வல்லை பகுதியில் நேற்று புதன்கிழமை (08) இரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன்…
Read More