யாழில் 200 போதை மாத்திரைகளுடன் இரு இளைஞர்கள் கைது

Posted by - January 13, 2025
யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் 200 போதை மாத்திரைகளுடன் இரு இளைஞர்கள் கைது  செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Read More

நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி கையெழுத்துப் போராட்டம்

Posted by - January 13, 2025
பலவருடங்களாக விசாரணை என்னும் பெயரில் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரிய கையெழுத்துப் போராட்டம் திருகோணமலை சிவன்…
Read More

’எமது கடலில் வெளிநாட்டவர்கள் ட்ரோன் விடுகின்றனர்’

Posted by - January 13, 2025
வெளிநாட்டு பிரஜைகள் சிலர் தொண்டைமனாறு கடற்கரையில் நின்று ட்ரோன் மூலம் வீடியோ எடுக்கிறார்கள். அதே போல் முல்லைத்தீவில் றோகிஞ்சியா படகு…
Read More

போயா தினத்தன்று மதுபானம் விற்றவர் கைது

Posted by - January 13, 2025
போயா தினத்தன்று யாழில் சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்த இடமொன்று முற்றுகையிடப்பட்டது. அத்துடன் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் ஒருவர் கைது…
Read More

கரையொதுங்கிய சிலை

Posted by - January 13, 2025
கண்ணன் ராதை ஆகிய இருவரும் இணைந்து ஜோடியாக இருக்கும் சிலை ஒன்று வடமராட்சி கிழக்கு வத்திராயன் கடற்கரை பகுதியில் கரை…
Read More

யாழ் போதனா வைத்தியசாலையின் என்புமுறிவு விடுதிகள் புதிய கட்டிடத்தொகுதிக்கு மாற்றம்

Posted by - January 12, 2025
யாழ் போதனா வைத்தியசாலை என்புமுறிவு விடுதிகள் (Ward 14 மற்றும் 17)  புதிய கட்டிடத்தொகுதிக்கு இடமாற்றப்பட்டுள்ளது.
Read More

பிகிராடோவுக்கு சி.ஐ.டி அவசர அழைப்பு

Posted by - January 12, 2025
மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோவை எதிர்வரும் 15 ஆம் திகதி கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில்…
Read More

யாழில் ஒன்றரை வயதுக் குழந்தைக்கு எமனான கச்சான் பருப்பு!

Posted by - January 12, 2025
இன்றையதினம் (12.01.2025) யாழ்ப்பாணத்தில் ஒன்றரை வயதுக் குழந்தை ஒன்று கச்சான் பருப்பு புரையேறியதால் உயிரிழந்துள்ளது. இதன்போது சுன்னாகம், ஐயனார் வீதி…
Read More