யாழ்ப்பாணம் தெல்லிப்பளை துர்க்கையம்மன் கோவிலில் தேசிய பொங்கல் விழா

Posted by - January 18, 2025
யாழ்ப்பாணம் தெல்லிப்பளை துர்க்கையம்மன் கோவிலில் தேசிய பொங்கல் விழா இன்று சனிக்கிழமை (18) வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதில் பௌத்த…
Read More

சம்மாந்துறையில் மதுபோதையில் மோட்டார் சைக்கிளை செலுத்திய இருவர் கைது!

Posted by - January 18, 2025
அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஜீட்புரம் சந்தியில் மதுபோதையில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற இருவரை சம்மாந்துறை பொலிஸ்…
Read More

புங்குடுதீவில் குளத்திலிருந்து ஆணின் சடலம் மீட்பு

Posted by - January 18, 2025
யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதியில் உள்ள குளம் ஒன்றிலிருந்து இன்று சனிக்கிழமை (18) ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
Read More

மட்டு வாவியில் கரையொதுங்கிய பெண்ணின் சடலம்

Posted by - January 18, 2025
மட்டக்களப்பு வாவியில் அடையாளங்காணப்படாத நிலையில், பெண்ணொருவரின் சடலம் கரையொதுங்கியதை அடுத்து பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டு சடலம் மீட்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு வாவிக்கரை முனீச் விக்டோரியா…
Read More

மன்னார் துப்பாக்கி சூட்டு சம்பவம் பொலிஸாரின் விசாரணை

Posted by - January 17, 2025
மன்னார் நீதிமன்றத்தின் முன் வியாழக்கிழமை(16) இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் போது இருவர் உயிரிழந்துள்ள சம்பவத்தை வழி நடத்தியவர் வெளிநாட்டில்…
Read More

ஊழியர் சேமலாப நிதி கட்டப்படுவதில்லை

Posted by - January 17, 2025
யாழ்ப்பாணத்தில் தனியார் நிறுவனங்கள் பல அதன் ஊழியர்களுக்கு  ஊழியர் சேமலாப நிதியம், மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் போன்றவற்றுக்கு பணம்…
Read More

“கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தை நடைமுறைப்படுத்தும் உறுப்பினர்களில் தமிழர்கள் உள்வாங்கப்படாமை வேதனையான விடயம்

Posted by - January 17, 2025
“கிளீன் ஸ்ரீலங்கா” என்பது ஒரு வரவேற்கத்தக்க விடயம். கடந்த ஆட்சியில் இடம்பெற்ற மனித குலத்துக்கு எதிரான பல செயற்பாடுகளை இந்த…
Read More

முல்லை பொதுவைத்தியசாலையின் வளப் பற்றாக்குறை

Posted by - January 17, 2025
முல்லைத்தீவு மாவட்ட பொதுவைத்தியாசாலையில் காணப்படும் வளப் பற்றாக்குறைகள் தொடர்பில் தாம் சுகாதார அமைச்சின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதாக துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
Read More

மட்டக்களப்பில் ரோஹிங்கிய அகதிகளை நாடு கடத்துவதை கண்டித்து கவனயீர்ப்பு ஆர்பாட்டம்

Posted by - January 17, 2025
மியான்மார் ரோஹிங்கிய அகதிகளை நாடு கடத்தும் தீர்மானத்தை அரசு மீள் பரீசீலனை செய்யக்கோரி மட்டக்களப்பு நகர் ஜாமிஉஸ் ஸ்லாம் ஜூம்ஆ…
Read More

கிளிநொச்சியில் திருவள்ளுவர் குடியிருப்பு மாதிரி கிராமம் திறந்து வைப்பு ; 24 குடும்பங்கள் பயனடைவு

Posted by - January 17, 2025
இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் நகர மேம்பாடு, கட்டுமானம் மற்றும் வீட்டுவசதி அமைச்சர்  அனுர கருணாதிலக…
Read More