2026இல் மறுமலர்ச்சியின் தைப்பொங்கலாக கொண்டாடுவோம் – யாழில் அமைச்சர் சரோஜா

Posted by - January 19, 2025
2026ஆம் ஆண்டு தைப்பொங்கலை மறுமலர்ச்சியின் தைப்பொங்கலாக நாம் அனைவரும் கொண்டாடுவோம். அதற்காக அனைத்து விதமான வேலைத்திட்டங்களையும் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.…
Read More

அகரம் படிப்பகத்தில் 14.01.2025 அன்று வெகுசிறப்பாக தைப்பொங்கல் நிகழ்வு நடைபெற்றது.

Posted by - January 18, 2025
அகரம் லிவர்குசன் நிகழ்வின் செயற்திட்டதினூடாக தாயகத்தில் எம்மால் நிறுவப்பட்ட அகரம் படிப்பகத்தில் 14.01.2025 அன்று வெகுசிறப்பாக தைப்பொங்கல் நிகழ்வு நடைபெற்றது.…
Read More

25ஆம் திகதி சந்திப்பு முக்கிய திருப்புமுனையின் ஆரம்பப் புள்ளி ; கஜேந்திரகுமார் நம்பிக்கை

Posted by - January 18, 2025
தமிழ்த் தேசிய அரசியலில் முக்கிய திருப்புமுனையின் ஆரம்பப் புள்ளியாக, எதிர்வரும் 25ஆம் திகதி நடைபெறவுள்ள சந்திப்பு அமையும் என தமிழ்…
Read More

கிளிநொச்சி நீர் சுத்திகரிப்பு நிலைத்திற்கு அமைச்சர் அநுர கருணாதிலக விஜயம் !

Posted by - January 18, 2025
கிளிநொச்சியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு  நகர அபிவிருத்தி,நிர்மாணத்துறை, வீடமைப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் அநுர கருணாதிலக…
Read More

மட்டக்களப்பு அரசாங்க அதிபருக்கு எதிராக விவசாயிகள் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

Posted by - January 18, 2025
மட்டக்களப்பு மாவட்டத்தில் வேளாண்மை அறுவடை செய்வதற்கான திகதி தீர்மானிக்கப்பட்ட நிலையில் குறித்த திகதிக்கு முன்னர் முதலாளித்துவ வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு…
Read More

திருகோணமலையில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம்

Posted by - January 18, 2025
இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று (18) திருகோணமலை சர்வோதய நிலையத்தில் நடைபெற்றது.
Read More

மன்னார் துப்பாக்கிச் சூடு ; சந்தேக நபர்களை கைது செய்ய பொதுமக்களிடம் உதவி கோரும் பொலிஸார்

Posted by - January 18, 2025
மன்னார் நீதவான் நீதிமன்றத்துக்கு முன்பாக கடந்த வியாழக்கிழமை (16) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு துப்பாக்கி…
Read More

வருமான வரி பரிசோதகர்கள் என கூறி யாழில் பணம் பறித்தவர்கள் கண்டியில் கைது

Posted by - January 18, 2025
வருமான வரி பரிசோதகர்கள் என தம்மை அடையாளப்படுத்திக்கொண்டு யாழ்ப்பாணத்தில் உள்ள நகைக்கடை ஒன்றில் பணத்தினை பறித்துச் சென்ற குற்றச்சாட்டில் நால்வர்…
Read More

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் வெள்ள அனர்த்தத்தால் விவசாயிகள் பாதிப்பு

Posted by - January 18, 2025
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசசெயலகப் பிரிவிற்குட்பட்ட உடையார்கட்டு, வள்ளிபுனம், தேவிபுரம் பகுதிகளில் வெள்ள அனர்த்தத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.
Read More

கிளிநொச்சி மாவட்டத்தில் உடனடி மாற்றங்களை ஏற்படுத்தித் தருமாறு தமிழ்த் தேசிய இளைஞர் பேரவை ஜனாதிபதிக்கு கடிதம்

Posted by - January 18, 2025
கிளிநொச்சி மாவட்டத்தில் உடனடி மாற்றங்களை ஏற்படுத்தித் தருமாறு தமிழ்த் தேசிய இளைஞர் பேரவை ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளது.
Read More