பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது!

Posted by - January 29, 2025
பாராளுமன்ற உறுப்பினர் அருச்சுனா  இராமநாதனை யாழ்ப்பாணத்தில் வைத்து அநுராதபுர பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த வாரம் அநுராதபுர பொலிஸ் பிரிவுக்கு…
Read More

வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினர் யாழில் போராட்டம்

Posted by - January 29, 2025
வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினர் யாழ்ப்பாணத்தில் இன்று (29) காலை போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ். வீரசிங்கம் மண்டபத்துக்கு முன்பாக…
Read More

இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட கேரள கஞ்சாவுடன் யாழில் ஒருவர் கைது

Posted by - January 29, 2025
இந்தியாவிலிருந்து நாட்டுக்கு கடத்திவரப்பட்ட கேரள கஞ்சாவுடன் யாழ்ப்பாணத்தில் வைத்து சந்தேக நபர் ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை (28) கைது செய்யப்பட்டுள்ளதாக…
Read More

மட்டக்களப்பில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

Posted by - January 29, 2025
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் பொலிசாரினால் செவ்வாய்கிழமை (28.01.2025) மாலை முற்றுகையிடப்பட்டதில் 23 பரல்களில்…
Read More

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த பிரித்தானியாவின் இந்து- பசுபிக் பிராந்தியத்திற்கான அமைச்சர் கெதரின் வெஸ்ட்

Posted by - January 29, 2025
பிரித்தானியாவின் இந்து- பசுபிக் பிராந்தியத்திற்கான அமைச்சர் கெதரின் வெஸ்ட் யாழ்ப்பாணத்திற்கு செவ்வாய்க்கிழமை (28) விஜயம் செய்தார். பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,…
Read More

இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயத்தில் தமது அணுகுமுறையை மீளாய்வுக்கு உட்படுத்த பிரிட்டன் தீர்மானம்

Posted by - January 29, 2025
பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கை அரசாங்கத்தரப்பிலிருந்து குறிப்பிடத்தக்களவிலான முன்னேற்றம் எதுவும் எட்டப்படவில்லை என தமிழ்ப்பிரதிநிதிகளிடம் விசனம் வெளியிட்டிருக்கும் பிரித்தானியாவின் இந்தோ –…
Read More

மாவையை பார்வையிட்ட கஜேந்திரகுமார்

Posted by - January 28, 2025
திரு மாவை சேனாதிராஜா அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் தற்போதும் சிகிச்சை பெற்று வருகின்றார். அவரைத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின்…
Read More

காயமடைந்த இந்திய மீனவர்களை இந்திய துணைத்தூதுவர் சந்தித்தார்

Posted by - January 28, 2025
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்களை கைது செய்யும் போது இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கி…
Read More

மட்டு. கொக்கட்டிச்சோலை படுகொலையின் 38ஆவது நிறைவு நினைவேந்தல் நிகழ்வு

Posted by - January 28, 2025
இந்த நாட்டில் ஜே ஆர் ஜனாதிபதியாக இருந்த காலம் தொடக்கம் இன்று அனுரகுமார திசாநாயக்க காலம் வரையிலும் 37வருடத்தில் பல…
Read More

நெற் கொள்வனவிற்காக பயன்படுத்தப்பட்ட மூன்று சட்டவிரோத தராசுகள் மட்டக்களப்பில் மீட்பு!

Posted by - January 28, 2025
மட்டக்களப்பு – மண்முனை மேற்கு, வவுணதீவு பிரதேசத்தில் தற்போது அறுவடை ஆரம்பித்துள்ள நிலையில் நெற் கொள்வனவு செய்யும் வர்த்தகர்களின் அளவை…
Read More