மட்டக்களப்பு கல்லடிவெட்டை, கானாந்தனை கிராமங்களுக்கு ஒரு மாதமாக மின்சாரம் துண்டிப்பு

Posted by - February 7, 2025
மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலக பிரிவிலுள்ள கல்லடிவெட்டை, கானாந்தனை மற்றும் அதனையண்டிய பகுதிகளிலுள்ள சில  கிராமங்களுக்குச் செல்லும் அதிஉயர் மின்சார…
Read More

வவுனியாவில் திடீரென தீப்பற்றி எரிந்த மோட்டர் சைக்கிள்

Posted by - February 7, 2025
வவுனியாவில் ஏ9 வீதியில் பயணித்த மோட்டர் சைக்கிள் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. வியாழக்கிழமை (6)…
Read More

தீ விபத்தில் சிக்கிய இளம் யுவதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழப்பு!

Posted by - February 7, 2025
தீ விபத்தில் சிக்கிய இளம் யுவதி ஒருவர் புதன்கிழமை (05) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். இதன்போது மன்னார் – பண்டிவிரிச்சான் மேற்கு,…
Read More

அரசாங்கம் காற்றாலை மின் திட்டங்கள் தொடர்பில் பங்குதாரர்களுடன் ஆலோசனைக் கூட்டம்

Posted by - February 7, 2025
அரசாங்கம் புதுப்பிக்கத்தக்க சக்தி மூலங்களை மின் உற்பத்திக்கு நடைமுறைப்படுத்த உத்தேசித்துள்ளது. புதுப்பிக்கத்தக்க சக்தி மூலங்களின் மேம்பாட்டிற்கு அதிக முன்னுரிமையளித்து 2030ம்…
Read More

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடரும் காட்டு யானைகளின் அட்டகாசம்

Posted by - February 6, 2025
மட்டக்களப்பு மாவட்டம் பட்டிப்பளை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட  கற்சேனை, அம்பிளாந்துறை, வால்கட்டு, கடுக்காமுனை, அரசடித்தீவு போன்ற பல கிராமங்களை சூழ்ந்து…
Read More

பட்டாபுரம் கிராமத்தில் நீர் நிலையிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

Posted by - February 6, 2025
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பட்டாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள நீர் நிலையிலிருந்து இன்று வியாழக்கிழமை(06) பகல் ஆணொருவரின்…
Read More

14 ஏக்கர் காணியும் தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு சொந்தமானது

Posted by - February 6, 2025
யாழ்ப்பாணம், திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணி மற்றும் அதனை சூழவுள்ள 14 ஏக்கர் காணியும் விகாரைக்கு சொந்தமானது எனவும், அதனை…
Read More

மன்னாரில் காற்றாலை மூலம் 50 மெகாவாட் மின்சாரம் : தனியார் நிறுவனத்திற்கு வழங்க அனுமதி

Posted by - February 6, 2025
மன்னாரில் 50 மெகாவாட் திறன் கொண்ட காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை மேம்படுத்த ஹேலிஸ் பென்டன்ஸ் லிமிடெடுக்கு ஒப்பந்தம் வழங்க…
Read More

யாழ்போதனாவின் ஆளணியை அதிகரித்து தர ஆளுநரிடம் கோரிக்கை

Posted by - February 6, 2025
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் ஆளணியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடமாகாண ஆளுநரிடம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி…
Read More

முறக்கொட்டாஞ்சேனை பகுதியில் விபத்து – ஒருவர் பலி, ஒருவர் படுகாயம்

Posted by - February 6, 2025
மட்டக்களப்பு சந்திவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறக்கொட்டாஞ்சேனை பகுதியில் புதன்கிழமை (5) மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்து ஆபத்தான…
Read More