ஏழு கட்சிகள் கூட்டத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமரைச் சந்தித்து உரையாடுவது என தீர்மானம்

Posted by - November 7, 2016
யாழ் பல்கலைக்கழக மணவர்களின் படுகொலைகள் யாழ் குடாநாட்டை பதற்ற சூழலில் தொடர்ந்து வைக்க முயற்சிக்கும் அரச புலனாய்வின் நிகழ்ச்சி நிரலைவிரிவாக…
Read More

ஈழ அகதிகள் நாடு திரும்புகின்றனர்.

Posted by - November 7, 2016
தமிழகத்திலுள்ள மற்றுமொரு தொகுதி ஈழ அகதிகள் எதிர்வரும் 15ஆம் திகதி தாயகம் திரும்பவுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர்…
Read More

யாழ் தென்மராட்சியில் தமிழரசுக்கட்சியின் கட்சியின் அலுவலகம் திறப்பு(காணொளி)

Posted by - November 6, 2016
தமிழரசுக்கட்சியின் கட்சியின் யாழ்ப்பாணம் தென்மராட்சி அலுவலகம் இன்று நுணாவிலில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சியின் தலைவருமான…
Read More

திருகோணமலையில் கைக்குண்டுடன் ஒருவர் கைது

Posted by - November 6, 2016
திருகோணமலை இலிங்கநகர் பகுதியில் நபர் ஒருவர் கைக்குண்டுடன்; கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் திருகோணமலை இலிங்கநகர் பகுதியைச் சேர்ந்த 28…
Read More

முல்லைத்தீவில் 905 பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் – 311 மாற்றுத்திறனாளிகள்

Posted by - November 6, 2016
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள கிராமங்களில் 905 பெண் தலைமைத்துவக் குடும்பங்களும் 311 மாற்றுத்திறனாளிகளும் உள்ளதாக…
Read More

துப்பாக்கி சூட்டுக்கு பலியான மாணவர்களுக்கு நட்டஈடு – சம்பந்தன்

Posted by - November 6, 2016
அண்மையில் காவல்துறையினரின் துப்பாக்கி சூட்டை அடுத்து பலியான யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீட்டை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என…
Read More

சுலக்சனின் குடும்பத்திற்கு சம்பந்தன்  ஆறுதல் தெரிவித்தார்

Posted by - November 6, 2016
  பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த யாழ் பல்கலைக்கழக மாணவன் விஜயகுமார் சுலக்சனின் இல்லத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின்…
Read More

ஆவா குழு தொடர்பில் தகல்கள் சேமிப்பு – அரசாங்கம்

Posted by - November 6, 2016
வடக்கில் செயற்படும் ஆவா குழுவுடன் இராணுவத்தினருக்கு எந்த தொடர்பும் இல்லை என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன்…
Read More

மீனவர்களின் பிரச்சினையை தீர்க்க குழு அமைக்க தீர்மானம்

Posted by - November 6, 2016
இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை காண இணக்கப்பாட்டு குழுவொன்று அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நேற்று புதுடில்லியில் முன்னெடுக்கப்பட்ட இந்த ராஜதந்திர…
Read More