ஜேர்மன் பயிற்சி நிறுவனத்தில் தமிழ்மொழிமூலமான பயிற்சி வகுப்புக்களையும் ஆரம்பிக்குமாறு பிரதமர் பணிப்புரை

Posted by - February 16, 2025
ஜேர்மன் பயிற்சி நிறுவனத்தில் இந்தப் பிராந்தியத்திலுள்ள மாணவர்களும் முழுமையாக நன்மையடையும் வகையில் தமிழ்மொழிமூலமான பயிற்சி வகுப்புக்களையும் ஆரம்பிக்குமாறு பிரதமர் ஹரிணி…
Read More

விளையாட்டுத்துறை அமைச்சர் யாழுக்கு விஜயம்

Posted by - February 16, 2025
யாழ்ப்பாண மாவட்டத்திற்கு வருகை தந்த இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில்குமார கமகே மற்றும்  யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க…
Read More

கேள்வி கேட்டதால் பதற்றமான சூழ்நிலை

Posted by - February 16, 2025
யாழ்ப்பாணத்தில் பிரதமர் பங்கேற்ற கூட்டத்தில் விடுவிக்கபடாத வலி வடக்கு காணிகள் தொடர்பாக காணி உரிமையாளர்கள் கேள்வி கேட்டதால் பதற்றமான சூழ்நிலை…
Read More

இலங்கை ஜேர்மன் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு விஜயம்

Posted by - February 16, 2025
பிரதமர் இன்று (16) கிளிநொச்சியில் அமைந்துள்ள இலங்கை ஜேர்மன் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.   வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள…
Read More

அனைவருடனும் கலந்துரையாடி புதிய அரசியலமைப்பை உருவாக்குவோம்! -ஹரணி அமரசூரிய

Posted by - February 16, 2025
அனைவருடனும் கலந்துரையாடி புதிய அரசியமைப்பை உருவாக்குவது எமது பொறுப்பாகும். நாட்டினுள் அனைவருக்கும் சமத்துவமான உரிமைகள் கிடைக்கவும் அவர்களின் தனித்துவ அடையாளங்கள்…
Read More

சட்டமா அதிபரின் ஆலோசனையை தற்காலிகமாக இடைநிறுத்துவது வழமையாக நடைபெறும் விடயமல்ல

Posted by - February 16, 2025
சட்டமா அதிபரால் வழங்கப்பட்ட ஆலோசனை தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்படுவது வழமையாக நடைபெறக்கூடிய விடயமல்ல. எனவே இங்கு அரசியல் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டு…
Read More

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம் இன்று

Posted by - February 16, 2025
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக்கூட்டம் மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் நாளை ஞாயிற்றுக்கிழமை (16) காலை பத்துமணியளவில் நடைபெறவுள்ளது.
Read More

ஆதாரங்களைத் திரட்டும் பொறிமுறைக்கான ஆணையை வலுப்படுத்த அழுத்தம் வழங்குங்கள் !

Posted by - February 16, 2025
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பெருமளவுக்கு வலுவற்றதெனினும், இலங்கையில் இடம்பெற்ற கடந்தகால மீறல்கள்…
Read More

யாழ். கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் நூலகத்தை திறந்து வைத்தார் பிரதமர் !

Posted by - February 15, 2025
யாழ்ப்பாணம், கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் புனரமைக்கப்பட்ட நூலகம் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவினால்…
Read More

சுற்றுலா விசாவில் வந்து நகைத் தொழிலில் ஈடுபட்ட இந்திய பெண்ணுக்கு பிணை

Posted by - February 15, 2025
சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து நகைத் தொழிலில் ஈடுபட்ட  இந்திய பெண்  வியாபாரிக்கு கல்முனை நீதிவான் நீதிமன்று பிணை வழங்க…
Read More